Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சண்டை… கோபத்தில் நடையோ நடனு நடந்த இளைஞன் … அதுவும் 450 கி.மீ..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி கூடவா செய்வாங்க…? பணத்திற்காக மனைவி செய்த காரியம்… பெரும் அதிர்ச்சி…!!!

பெங்களூருவில் பணத்திற்காக கணவரை கடத்தி 40 லட்சம் ரூபாய் அபகரிக்க முயற்சி செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் வசித்துவரும் சோமசுந்தரம் என்பவர் அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். அவரின் மனைவி பண ஆசை காரணமாக ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி தனது கணவரை நாலு பேர் கொண்ட கும்பலின் உதவியுடன் கடத்தி வைத்துள்ளார். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை சரியா பாத்துக்கோ”… கண்டித்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை அருகே குழந்தையை கவனிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவை சேர்ந்த சல்மா சுல்தானா என்பவர் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றது. இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கணவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது குழந்தைக்கு கண்பார்வை கோளாறு உள்ளதாக தெரிகிறது. இதனால் குழந்தையை கவனித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எடை குறையல… ஆனா காசு மட்டும் கரையுது… ஆத்திரத்தில் டாக்டரை… கணவன் செய்த காரியம்..!!

எடை குறைப்பதற்காக மருத்துவரிடம் சென்ற மனைவியின் எடை குறையாததால் கணவன் டாக்டரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர் மனோஜ் துதாகரா. அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அஜய் மொராடியா கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜ் அவரது மனைவியை எடை குறைப்பு சிகிச்சைக்காக அந்த டாக்டரிடம் அனுப்பி வைத்தார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“தன்னை காதலித்து வேறொரு பெண்ணுடன் திருமணம்”… படுக்கையறையில் முன்னாள் காதலி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

பீகார் அருகே காதலனின் மனைவியை நூதனமாக பழி வாங்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷேக்புரா மாவட்டதைச் சேர்ந்தவர் கோபால் ராம் தன் தங்கையின் தோழியான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் கோபால் ராமின் பெற்றோர்கள் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர். ராமுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கோபால் ராம் இருக்கு திருமணம் நடந்துமுடிந்தது. பின்னர் கோபால் ராம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் வேலையில் பிஸி… மனைவி கள்ளக்காதலுடன் பேஸ்புக்கில் பிஸி… 44 லட்சம்… அம்பலமான நாடகம்..!!

44 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் தான் 42 லட்சம் பணத்தை திருடனாங்க… நாடகமாடிய பெண்… விசாரணையில் அம்பலமான பேஸ்புக் காதல்..!!

42 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனின் இறப்பு … குடும்பமே தற்கொலை… நாயையும் விட்டுவைக்கவில்லை… மதுரை அருகே நேர்ந்த சோகம்..!!

கணவர் இறந்ததால், மனைவி தர்மதுரை மற்றும் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மூளை காய்ச்சல் காரணமாக திடீரென்று உயிரிழந்து விட, உறவினர்கள் சொத்துக்காக பிரச்சினை செய்ததால் தனது இரண்டு மகள்களுடன் செல்லமாக வளர்த்த நாயையும் விஷம் கொடுத்து கொன்று, உயிரிழந்துள்ளனர். மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு திடீரென்று மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று தகவல் அறிந்த அவரது மனைவி வளர்மதி, மகள்களான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து… கணவனின் வெறிச்செயல்..!!

சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி சேர்ந்த நூரூதீன் என்பவருக்கும், ஹசீனா பேகம் என்பவருக்கும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். நூறுதீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் அல்தாபும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால்… நடந்த விபரீதம்… கணவனின் வெறிச்செயல்..!!

செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் நந்தினி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது இரண்டாவது மகன் கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விழா முடிந்ததும் இரவு தனது வீட்டிற்கு சென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

‘இவர் உயிரோடு இருந்தா நம்மள வாழ விட மாட்டாரு’ கள்ளக்காதலனுடன் திட்டம்போட்டு மனைவி செய்த காரியம்..!!

கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிரதீப் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும், பத்து வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று கொலையான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… சானிடைசர் குடித்து மனைவி தற்கொலை முயற்சி..!!

வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி சனிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியை சேர்ந்த 38 வயதான விஜய் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 34 வயதான லாவண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு 6 லட்சம் பணம் வேண்டும் என்றும், அதற்காக நீ உனது பிறந்த வீட்டில் வாங்கி வா என்றும் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

வழுக்கை இருப்பதை சொல்லல….. கணவர் மீது மனைவி புகார்….. சரணடைய அறிவுறுத்திய நீதிமன்றம்…!!

வழுக்கையை மறைத்து திருமணம் செய்ததாக பெண் கணவர் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கடந்த மாதம் “எனது கணவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கு வழுக்கை இருப்பதை விக்  வைத்து மறைத்து என்னை திருமணம் செய்துள்ளார். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவருக்கு வழுக்கை  இருப்பது திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவந்தது. அதுமட்டுமன்றி இயற்கைக்கு மாறாக உடலுறவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் கணவனின் மண்டையை உடைத்த மனைவியால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடியாட்களுடன் சென்று பாட்டிலால் கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் வேப்பங்குடி அருகே பழக்கடை நடத்தி வரும் அன்பு மோனிகா தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களுடன் கணவரின் கடைக்குச் சென்ற மோனிகா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக […]

Categories
லைப் ஸ்டைல்

அவர் உங்களை ஏமாற்றுகிறாரா..? கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

இதைப் போன்ற நிலைமை வந்தால், கண்டிப்பாக உறவு சார்ந்த சிக்கல்களை அணுகும் நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நன்று. இது இருவருக்கும் நன்மை பயக்கும்.  உண்மை வெளிக்கொணரவும் உறுதுணையாக இருக்கும். தன் காதலனோ, கணவனோ தன்னைத் தவிர வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குப் பிடிக்காது. ஆனால், சில நேரங்களில் இதைப் போன்ற விஷயங்கள் கண் முன் நடந்தாலும் தெரியாமலேயே இருக்கும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சைகைகள், அவர் உங்கள் மீது ஆர்வம் இல்லை என்பதை உணர்த்துபவை. ஆனால், இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பணம் சம்பாதிக்க….. “கணவனின் கேவலமான எண்ணம்” புகாரளித்த மனைவி…!!

பணம் சம்பாதிக்க மனைவிகளுடன் நெருக்கமாக இருந்ததை செயலில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷ பகுதியை சேர்ந்த சரஞ்சித் என்பவர் இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில் தனது மனைவிகளிடம் நெருக்கமாக இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவு செய்து அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பணம் சம்பாதிக்க வேண்டும் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு நீங்கள் அக்கறையுடன் இருப்பதை காட்டும் வழிமுறைகள்!

முடிந்தவரையில் எதை செய்தாலும் அதில் கணவரின்/மனைவியின் பங்கு இருக்கும் வகையில் செய்ய வேண்டும். பொதுவாக திருமணமான அனைவருக்கும் அவ்வபோது இந்த சந்தேகம் வரும். நம் கணவர்/மனைவி நம்மிடம் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளார்களா? என்பது தான் அந்த சந்தேகம். இதைத் தெரிந்துகொள்வதற்காக பல சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். தங்கள் நண்பர்களிடம் விசாரிப்பார்கள். இதுபோன்ற சூழலில், உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு நீங்கள் அக்கறையுடன் இருப்பதை காட்டும் வழிமுறைகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 1. உங்கள் துணை பேசும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவி மீது தீ வைத்த கணவன்…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைவாசல் அருகில் உள்ள கிராம கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. லாரி ஓட்டுநரான இவர் மனைவி தெய்வானை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி தெய்வானையுடன்  அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும். தெய்வானையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருதமுத்து மனைவி தெய்வானை மீது  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் நடக்க இருந்த திருமணம்…. சினிமா பாணியில் நடந்த சம்பவம்…!!

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான கணவர் வேறு திருமணம் செய்ய போவதை அறிந்த மனைவி சினிமா பாணியில் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் ஜாம்பியா நாட்டை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தேவாலயத்தின் உள்ளே மணமகளுடன் மணமகனாக திருமணத்திற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். அச்சமயம் தேவாலயத்தின் உள்ளே திடீரென குழந்தையுடன் வந்த பெண் தமிழ் திரைப்பட பாணியில் திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டார். திருமணத்திற்கு வந்த பலரும் திகைப்புடன் அந்தப் பெண்ணைப் பார்க்க அவர் “இது எனது கணவர். இதுவரை நாங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன்,மனைவி தகராறு… மனைவி எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

காவேரிப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரி பாகத்தை அடுத்துள்ள தட்சம் பட்டறை பஜனை கோவில் தெருவில் 45 வயதுடைய விவசாயி அழி மற்றும் அவரின் மனைவி 40 வயதுடைய காமாட்சி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், ஹரி மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் தனியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் சாப்பாடு கேட்ட கணவன்… சண்டையிட்ட மனைவி, மாமியார்… ஆத்திரமடைந்த கணவன்… செய்த கொடூர செயல்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே இருக்கின்ற செருகளத்தூர் மாதா கோவில் தெருவில் 50 வயதுடைய பாஸ்டின் மற்றும் அவரின் மனைவியான லைசாமேரி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லைசாமேரி கோபமடைந்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

பாசம்ன்னா இதுதான்… “கனவில் வந்த யானை”… வாங்கிக்கொடுத்து மகிழவைத்த கணவர்… ஒருவேளை சிங்கம் வந்தால்?

மனைவியின் கனவை நனவாக்க கணவன் யானை வாங்கிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த தம்பதிகள் சந்திர ராயின்-துளசி ராணி தசி தம்பதியினர். மனைவியின் மீது அதீத பாசம் கொண்ட சந்திர ராயின் மனைவி கனவு காண்பதை நனவாக்க துடிப்பவர். சில சமயங்களில் துளசியின் கனவில் மிருகங்கள் வருவதுண்டு. இதுகுறித்து அவர் தனது கணவனிடம் பகிர்ந்தால் உடனடியாக கனவில் வந்த மிருகத்தை மனைவியின் கண்ணெதிரே கொண்டு நிறுத்தி விடுவதை சந்திர ராயின் வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை குதிரை, […]

Categories
லைப் ஸ்டைல்

கட்டாய உறவு கொள்ளுதல் பெண்களின் மனநலனைப் பாதிக்குமா?

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான சமூக ஒப்பந்தமே திருமணம் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. கணவன் இழைக்கும் தீங்குகளை மனைவி தனது வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைத்து அதைச் சகித்துக்கொண்டு வாழப் பழகுகிறாள். பழக்கப்படுகிறாள். இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதப்படுத்தப்பட்ட உறவாக பார்க்கப்படுகிறது. ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர் தான் இங்கு அதிகம். குறிப்பாக இங்கு உறவுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு, சமூகத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு தாய் தன் மகளை திருமணமான […]

Categories
தேசிய செய்திகள்

தகாத உறவால் ஏற்பட்ட சோகம்… “குழந்தையுடன் தூக்கில் தொங்கிய கணவன்”… காதல் மனைவிக்கு வலைவீசிய போலீசார்..!!

காணொளி வெளியிட்டுவிட்டு மகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்கள் கணேஷ்-திவ்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 5 வயதில் மகள் இருந்தார். கடந்த வியாழனன்று கணேஷ் லாட்ஜ் ஒன்றில் தனது மகளைத் தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சித்தூர் உதவி காவல் ஆய்வாளரானா மல்லிகார்ஜுன் கூறுகையில், “சித்தூரை சேர்ந்த கணேஷ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியோட சேர்த்து வைங்க… “பிளேடால் உடம்பை அறுத்த கணவன்”… ஸ்டேஷன் முன் பரபரப்பு..!!

பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு உடலில் பிளேடால் கீறி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு பொன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சசிகுமார் வாசுகி தம்பதியினர். இவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாசுகி கணவர் சசிகுமாரை பிரிந்து உறவினர் இருந்து வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த சசிக்குமார் நேற்று முன்தினம் அரிவாளுடன் அங்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார். இதுகுறித்து வாசுகி திருச்செங்கோடு […]

Categories
உலக செய்திகள்

வேலை முடிந்து வந்த மனைவியை… கத்தியால் குத்திக்கொன்ற கணவன்… கொடூர சம்பவத்திற்கு காரணம் எனன?

குழந்தையை பார்க்க விடாத கோபத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர்மெரின் ஜாய். இவர் அமெரிக்காவில் இருக்கும் ப்ரோவ்ர்டு ஹெல்த் கோரல்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மெரின் மர்ம நபர் ஒருவர் கொடூரமாக பல முறை கத்தியால் குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

டாய்லெட்டில் இருந்த கணவன்… வீட்டுக்குள் நுழைந்து மனைவி அரங்கேற்றிய சம்பவம்… கேள்விக்குறியான வாழ்க்கை..!!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவி சுட்டு கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் டேனியல்-ஏரிகா தம்பதியினர். 2010 ஆம் ஆண்டு சந்தித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2012ஆம் வருடம் ஏரிகா குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இதனை தொடர்ந்து டேனியல் 2015 ஆம் ஆண்டு வேலா என்ற இளம் பெண்ணை காதலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்… கெஞ்சி கேட்கும் மனைவி… கதறும் மகள்.. காதலியுடன் சிட்டாக பறந்த கணவன்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

மனைவியையும் மகளையும் நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு தனது காதலியுடன் நபர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஆந்திரா மாநிலம் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்ற பெண் தனது 8 வயது மகளுடன் வந்து புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது கணவரான வெங்கடாஜலபதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும் தன் கணவரை மீட்டுத் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது காதலி விசாரணைக்காக […]

Categories
உலக செய்திகள்

குளியலறையில் நீளமான முடி… கணவருக்கோ தலை வழுக்கை… அப்போ அது யாருடையது?.. விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்தபோது திகைத்துப்போன மனைவி..!!

பணியிலிருந்து அரைநாள் விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்த மனைவி கண்ட காட்சி அவரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது வீட்டு குளியலறையில் மிகவும் நீளமான முடி இருப்பதை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் காரணம் அவரது   கணவருக்கு தலை வழுக்கை அதோடு அந்த பெண்ணிற்கு குட்டையான முடி, நீளம் மிகவும் குறைவு. இதனால் மிகுந்த வேதனை அடைந்த மனைவி அன்பான கணவனை கேமராவை வைத்து வேவு பார்ப்பதற்கு மனமில்லாமல் உண்மையை கண்டறிய என்ன […]

Categories
உலக செய்திகள்

“ப்ரிட்ஜில் இருந்த சடலம்” வீட்டிற்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவர் மனைவியின் வீட்டிற்கு சென்ற சமயம் அவரை பிரிட்ஜில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த எலிஸ் ஏஞ்சலா என்பவரது முன்னாள் கணவர் தனக்கு வேண்டிய ஆவணங்களை எடுப்பதற்காக அவரது முன்னாள் மனைவியின் வீட்டிற்கு தன் சகோதரன் மற்றும் சகோதரன் மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்ததால் இரும்பு வேலை செய்பவர் ஒருவரது உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு தனக்கு தேவையான ஆவணத்தை தேடிக்கொண்டிருந்த இவர் வீட்டில் பிரிட்ஜ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு கொரோனா….. கணவர் தூக்கிட்டு தற்கொலை…. தர்மபுரி அருகே சோகம்…!!

தர்மபுரி அருகே மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதகபாடி பகுதியில் வசித்து வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தர்மபுரியில் இருக்கக்கூடிய அரிசி ஆலை ஒன்றில் காவலாளியாக பணி செய்து வந்துள்ளார். இவரது 60 வயது மனைவிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளால் கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டிலேயே தனிமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அவரை தனிமைப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவங்கள் ஏதும் காவலாளியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூப்பிட்ட போது வரல…. கதவுக்கு பூட்டு போட்டதால்…. குழந்தையுடன் இளம்பெண் தர்ணா….!!

திண்டுக்கல் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கௌசிகா ஸ்ரீ என்ற 6 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா தனது மகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 7,00,000 செலவு செய்தேன்… ஆனாலும் முடியல… மனைவி, குழந்தையை பிரிந்து தவிக்கும் கணவர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மனைவியை இந்தியாவிற்கு வரவழைக்க லட்சக்கணக்கில் விமான டிக்கெட்டுக்கு செலவு செய்ததாக கணவன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரதீப்குமார் ரோஸின் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சிம்ரன் என்ற மகள் உள்ளார். ரோஸின் பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்விகமாக கொண்டவர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரோஸின் சிம்ரனை அழைத்துக்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றார். அச்சமயம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். இதுகுறித்து ரோஸின் கணவர் பிரதீப் கூறுகையில், “என் மனைவியின் […]

Categories
தேசிய செய்திகள்

மனவேதனையில் இருக்கும்போது… பேஸ்புக்கில் மனைவியின் போட்டோ… 3 பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்த நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த கணவர் பிள்ளைகளின் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். காய்கறி தொழில் செய்து வரும் இவர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணாமாகா கைலாஷ் மனைவியும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்த வேதனையில் தனது மூன்று குழந்தைகளுடன் கைலாஷ் துயரத்தில் இருந்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

19 வயது மனைவியை கொன்று கிணற்றில் வீசிய 40 வயது கொடூர கணவன்..!!

40 வயதுடைய நபர் தனது 19 வயது மனைவியை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நைஜீரியாவில் இருக்கும் மடாபு டபவா கிராமத்தை சேர்ந்த 40 வயதான அப்துல் ரகுமான் என்பவர் இரண்டாவதாக 19 வயதுடைய வசிலா சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காவல் துறையினருக்கு அப்துல் வீட்டின் அருகேயே இருக்கும் கிணற்றில் ஏதோ மிதப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றது. அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கிணற்றில் பார்த்தபொழுது […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட மனைவி” மருத்துவரின் காதை கடித்து துப்பிய கணவன்…!!

மனைவியை பிரசவத்திற்கு அனுமதித்த மருத்துவமனையில் கணவர் மருத்துவரின் காதை கடித்து துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலத்தில் இருக்கும் என்.கே.ஜி.சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவரை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணிற்கு பிரசவ அறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அறையின் வெளியே நின்ற பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை வெளியில் செல்ல கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபமடைந்த […]

Categories
உலக செய்திகள்

4 வருடம் முன்பு இறந்த கணவர்…. உயிரோடு வந்த ஆச்சர்யம்… மனைவி செய்த செயல்…!!

4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜெர்மனி கால்பந்து கிளப் அணியை சேர்ந்த பிரபல வீரர் தற்போது உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Schalke அணியின் முன்னாள் வீரர் Hiannick kamba 2016ஆம் ஆண்டு அவரது சொந்த நாடான Congo-வில்  இருக்கும்பொழுது கார் விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரது முன்னாள் மனைவி நீதிமன்றத்திற்கு சென்று தனது கணவரின் பெயரில் இருக்கும் இன்சூரன்ஸ் பணம் தனக்குத் தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்தவித தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்தது!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்த தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில், மனைவி, 9 மாத கர்ப்பமாக இருந்தார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாதவர்கள். அவர்கள், இருவரும் சமீபத்தில் அவர்களது மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற மற்ற மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு […]

Categories
இல்லறம் லைப் ஸ்டைல்

கணவன், மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க சில ஆலோசனைகள்..!!

கணவன் மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க கணவன் மனைவி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை. சில ஆலோசனைகள். குடும்ப உறவுகளில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாகும் பொழுது தான், நம்முடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிறது. இதனால் தான் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் வீடு ஆபீஸ் குழந்தை அப்படி என்று எல்லாவற்றையும் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.  ஏதாவது ஒரு இடத்தில் நம் மனதில் ஏற்படும் சின்னச் […]

Categories
உலக செய்திகள்

67 ஆவது திருமண நாள்… மனைவிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த கணவர்!

அமெரிக்காவில் தன்னுடைய மனைவிக்கு கணவர் ஒருவர் வித்தியாசமான முறையில் 67 ஆவது திருமண தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். அமெரிக்காவில் நான்சி ஷெல்லார்டு (nancy shellard) எனும் பெண்மணி ஒருவர் வெர்னன் என்ற பகுதியில் உள்ள நர்சிங் ஹோமில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது கணவரான பாப் தங்களது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு நர்சிங் ஹோமிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் உள்ளே செல்வதற்கு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

“நீ அழகாக இல்லை “.. விவாகரத்து கேட்டு மனைவியை கடுமையாக தாக்கிய கொடூரன்..!!

மனைவி அழகாக இல்லை என்று விவாகரத்து கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார் கணவர் என்னும் கொடூரன்..! கர்நாடக மாநிலம், பெங்களூர் மாரேனஹள்ளியைச் சேர்ந்தவர் சசிகுமார்.  இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 6 மாதங்களாக இரண்டுபேரும் சந்தோசமாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில், சில மாதங்களாக திடிரென்று மனைவி விஜயலட்சுமியிடம் சசிகுமார் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய மனைவியை பார்த்து நீ அழகாக இல்லை என்றும், அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், கூறிருக்கிறார். […]

Categories

Tech |