Categories
தேசிய செய்திகள்

குடும்ப சண்டையால்…” மனைவிக்கு தீ வைத்து கணவனும் தற்கொலை”… பரபரப்பு சம்பவம்..!!

மனைவிக்கு தீ வைத்துவிட்டு கணவனும்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒருவர் தனது மனைவிக்கு தீ வைத்து பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவலம் பகுதியை சேர்ந்த மாது குட்டி மற்றும் அவரின் மனைவி சரமா என்பது தெரியவந்துள்ளது. இதில் தாயை காப்பாற்ற முயன்ற சம்பவத்தில் 35 வயது மகளும் காயமடைந்தார். அவர் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த நபர்… சோபாவில் கிடந்த துண்டு சீட்டு… காப்பகத்தை பற்றி வெளியான மொத்த உண்மை…!!

முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த முதியவரின் இறப்பில் மிக முக்கியமான உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. பிரிட்டனில் உள்ள  Lanarkshire என்ற பகுதியைச் சேர்ந்த  51 வயது பெண்மணி சோனியா பிரவுன் என்பவர் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவரது கணவர் இறந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் சோபாவில் ஒரு துண்டு சீட்டு சோனியாவுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்று பார்க்கும் பொழுது அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

முதல் கணவனின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால்… கணவனை கொளுத்திய மனைவி… அதிர வைத்த சம்பவம்..!!

ஹைதராபாத்தில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த கணவரை கொலை செய்துவிட்டு அவரை எரித்து குழிதோண்டிப் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் வனஸ்தலிபுரம் பகுதியை சேர்ந்த அகர்வால் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நவுசீன் பேகம் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். நவுசீன் பேகம் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து தனது 5 குழந்தைகளுடன் இரண்டாவதாக அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே இவர்களுக்குள் விரிசல் […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவிக்கு ஏற்படும் காயம்”…. கணவனே முழு பொறுப்பு… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

கணவர் வீட்டில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு கணவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மகனின் சம்பளத்தில்… ” பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

மகனின் சம்பளத்தில் இனி மனைவி மற்றும் பிள்ளைகளை தவிர பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி  முதன்மை நீதிமன்றத்தில் கணவன் தனக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கி வரும் நிதி உதவியே உயர்த்தி வழங்க வேண்டும் என்று பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவர் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிப்பதாகவும் தனக்கும், இரண்டரை வயதில் குழந்தைக்கும் மாத பராமரிப்புக்கு செலவாக 10,000 வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். இந்த தொகையை எனக்கு போதுமானதாக இல்லை […]

Categories
உலக செய்திகள்

“சிரியா ஜனாதிபதிக்கு கொரோனா”… அவரது மனைவிக்கும் தொற்று உறுதி… உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்…!!

சிரியா ஜனாதிபதி பஷர் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதியானதால் இருவரும் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷார் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் PCR  என்று அழைக்கப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தம்பதியருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது சிரியா ஜனாதிபதி அலுவலகம் இதுகுறித்து  தகவல்  ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,  ” ஜனாதிபதியும் அவரது மனைவியும் தற்போது நல்ல உடல்நலத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி மனைவியே எல்லா வீட்டு வேலையும் செய்யணும் என்ற அவசியம் இல்லை”…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

இனி மனைவி வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு கணவன் மனைவி டீ போட்டு கொடுக்காததால் சுத்தியலால் அடித்து கொலை செய்து பின்னர் தடயங்களை அழித்து விட்டு கொட்டிய ரத்தத்தை சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனைவி என்பவள் உங்களின் தனிப்பட்ட உடமையோ அல்லது ஒரு பொருளோ  கிடையாது. அவர்களும் உங்களைப் போல […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு வந்த போன் கால்… மாந்தோப்பில் காத்திருந்த அதிர்ச்சி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ஆந்திர மாநிலத்தில் மாந்தோப்பு ஒன்றில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிங்கவல்லி சத்யநாராயணன் ஆதிலட்சுமி என்னும் தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு ஆண் குழந்தைகளும உள்ளனர். இதனிடையில் ஆதி லட்சுமிக்கு இன்னொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதுடன் அவருடன் தகாத முறையில் உறவு  இருந்து வந்தது .அதன்பிறகு சத்ய நாராயணனுக்கும் தாயார் சாத்தமாவுக்கும் தெரியவந்தது .இதனால் குடும்பத்திலும் பிரச்சனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்… பரபரப்பை கிளப்பிய பிரபல தமிழ் நடிகரின் மனைவி…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட நடிகர் விமல் மனைவி பிரியதர்ஷினி விருப்ப மனு அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவிக்கு தீ வைத்த கணவர்…. சிதறிப்போன குடும்பம்…!!

மனைவியின் தகாத உறவு காரணமாக கணவன் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்புலி ஊராட்சி அடங்கிய மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி ஜீவா. தனது மனைவியின் தகாத உறவை பலமுறை கண்டித்தும்  மனைவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் இன்று அதிகாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ தினத்தன்று வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவனுக்கு ஒரு மனைவிதான்… “அப்போ கங்காதேவியை ஏன் தலையில் வைத்துள்ளார்”…?

சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாயத்தை கூறும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு “போட்டோ”… “இப்படி மாட்டிக்கிட்டேனே”… மனைவியிடம் வசமாக சிக்கிக் கொண்ட கணவர்…ஹோட்டலில் எடுக்கப்பட்ட புகைப்படம்…!

அமெரிக்காவில் ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த கணவர் ஒரு புகைப்படத்தால் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொண்டார். அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கணவருக்கு தன் மனைவி போன் செய்துள்ளார். அதன் பிறகுதான் ஹோட்டலில்தான் இருக்கிறேன் என்பதை உறுதி படுத்துவதற்காக அவர் தன் மனைவிக்கு ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தால் கணவர் வசமாக மாட்டிக்கொண்டார். ஏனென்றால் அந்த புகைப்படத்தை அவர் குளியலறைக்கு முன்னால் இருந்து எடுத்துள்ளார். அப்போது அங்கு கண்ணாடி முன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை வரம் இல்லை… மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்… சோக சம்பவம்…!!!

பூந்தமல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சுமித்ரா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (30).  இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் குன்றத்தூர் சேர்ந்த கீர்த்தனா  ( 27) என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் சில காலமாக குழந்தை இல்லை. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா தன் தாய் வீட்டிற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிப்பதை தட்டி கேட்ட மனைவி…” மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திய கணவன்”… புதுக்கோட்டை அருகே பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் மது அருந்தி விட்டு வந்த கணவனை தட்டிக்கேட்ட மனைவியை கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி அருகே சுனையக்காட்டைச் சேர்ந்தவர் சேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தவல்லி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை .கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த சேகர் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மாறாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் வீட்டின் முன் விஷம் குடித்த மருத்துவர்…”தொடையில் எழுதியிருந்த பெயர்கள்”… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கணவனின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் தனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று தொடையில் எழுதி வைத்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதேந்திரா பட்டேல், மருத்துவராகப் பணி புரியும் ஹர்ஷா படேல் என்ற பெண்ணை கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் ஹர்ஷா படேல் தனது கணவர் வீட்டின் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: மனதை உருக்கும் சம்பவம்… சொல்ல வார்த்தையே இல்லை…!!!

குஜராத் மாநிலத்தில் காதலர் தின பரிசாக தன் மனைவிக்கு கணவர் கிட்னியை தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வினோத் மற்றும் ரீட்டாபென் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அதில் வினோத் மனைவி கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நோயால் தன் மனைவி அவதிப்படுவதை கண்ட வினோத் காதலர் தினம் மற்றும் திருமண நாள் பரிசாக உடல் நலம் சரியில்லாத மனைவிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

” கணவனுடன் சண்டை”… 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சம்சுநிஷா என்ற பெண் கணவருடன் சண்டை போட்டு பிரிந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழம்பட்டை  சேர்ந்தவர் சம்சுநிஷா. இவருக்கு காஜாமைதீன் என்பவருடன் திருமணம் ஆகி 14 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு காஜாமைதீன்  காலமானார். அதன்பிறகு சம்சுநிஷா கள்ளக்குறிச்சியை  சேர்ந்த ஷெரீப்பை திருமணம் செய்தார். அவர் பெங்களூரில் […]

Categories
உலக செய்திகள்

அதிக நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியல் வெளியீடு… முதல் இரண்டு இடங்களை பிடித்த கணவன்,மனைவி…!

2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை கணவனும், மனைவியும் பிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது தொண்டு நிறுவனமான பெசோஸ் எர்த் பண்ட் என்ற அமைப்பிற்கு 10 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அடுத்ததாக, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் மெக்கென்சி ஸ்காட் என்பவர். இவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவர் உயிரோடு இருந்தால் நம்மை வாழ விடமாட்டார்”… கள்ளக்காதலனுடன் கைக்கோர்த்து… கணவனை எரித்த மனைவி..!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை பெற்றோலை ஊற்றி  கொளுத்தி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் க. புதுப்பட்டி அருகே  கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பரிசோதனையில் அவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது . இவரின் மனைவி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனுக்கு துரோகம் : உண்மை தெரிந்ததும் தூக்கில் தொங்கிய மனைவி…. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல் அருகே மனைவி தகாத உறவில் இருந்ததை கணவன் பார்த்துவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். வேல்முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கரூர் கம்பெனிக்கு வேலைக்கு சென்று நீண்ட நேரம் உழைக்கும் வேல்முருகன் அடிக்கடி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். கணவர் வீடு திரும்பி வரும்வரை காத்திருக்க […]

Categories
தேசிய செய்திகள்

வாய்க்காலில் வீசப்பட்ட சடலம்… கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்னணி… ஹரியானாவில் பரபரப்பு…!

ஹரியானாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர். இவரது மனைவிக்கும் நித்தின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.அதனால் தனது தொடர்புக்கு தடங்களாக இருக்கும் கணவரை மனைவி கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நிதின் உதவியுடன் 3 நண்பர்களை சேர்த்து கொண்டு மனைவி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தினேஷை கட்டையால் தலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண் சிறையில் உள்ள மனைவியை சந்தித்து பேசணும்… ஆண் சிறையில் உள்ள கணவர் கோரிக்கை…!

வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் தனது மனைவியை ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் சந்தித்துப் பேச வேண்டும் என்று சிறை சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியுடன் நெருக்கமாக இருந்த கணவன்… கையும் களவுமாக பிடித்த மனைவி… காலில் விழுந்து கதறி அழுததால் காவல் நிலையத்தில் பரபரப்பு…!

கர்நாடகாவில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்ததை மனைவி பார்த்ததால் அவரின் காலில் விழுந்து கணவன் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு லட்சுமி என்ற வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பின் இவர்கள் தனிமையில் சந்தித்து தொடர்பிலிருந்து வந்தனர். இதனை அறிந்த முத்துராஜ் குடும்பத்தினரும் மனைவியும் இருவரையும் கண்டித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆயிட்டு… நான் மறுபடியும் வேலைக்கு போறேன் – அறிவித்த போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் வனவிலங்கு தொண்டு நிறுவனத்தில் தகவல் தொடர்பு தலைவர் பணியை தொடரப்போவதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிற்கும் அவரது  வருங்கால மனைவி கேரி சைமண்டிற்கும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில்  கேரி சைமண்ட் பணி புரியும் Aspinall Foundation  என்ற விலங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா… பிஞ்சு கருவை கலைத்து மறுமணம் செய்த காதல் கணவன்..நீதிமன்றம் வழங்கிய தரமான தீர்ப்பு…!

காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி… உதயமாகிறது புதிய கட்சி?…!!!

நடிகர் ரஜினியின் மனைவி லதா புதிய கட்சி தொடங்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி தமிழக அரசியலில் 20 வருடமாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதன் பிறகு கடந்த மாதம் தான் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தன் புதிய கட்சி தொடங்க போவதில்லை என்று கூறினார். அதனால் அவரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினி […]

Categories
உலக செய்திகள்

ஜில்லை புறக்கணித்த மெலனியா… சம்பிரதாயம் ‘க்ளோஸ்’..!!

பதவி விலகிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வழக்கமான சம்பிரதாயங்களை காற்றில் பறக்க விட்டு சென்றுள்ளார். வழக்கமாக புதியதாக பதவி ஏற்கும் அதிபரின் மனைவிக்கு, பதவி விலகும் அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையை சுற்றி காட்டுவது வழக்கம். டீ வைப்பது வழக்கம். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக அமெரிக்காவில் இருந்து வருகிறது. அதன்படி புதிய அதிபர் ஜோ பைடன் மனைவி சில்லுக்கு டீ பார்ட்டியை மெலனியா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் பதவி விலகிய […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்ய மறுப்பு”… கணவனைக் கொன்றுவிட்டு… மாமியாருக்கே போன் செய்து கூறிய மருமகள்..!!

ஊரறிய திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளாததால் கணவனை கொலை செய்துவிட்டு மாமியாருக்கு போன் செய்து கூறியுள்ளார் மருமகள். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரறிய என்னை திருமணம் செய்து கொள்”… மறுப்பு தெரிவித்ததால்… காதலனுக்கு நேர்ந்த கொடுமை..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் இருசக்கர வாகனங்களில் பல இடங்களுக்கு சென்று விட்டு பவானி அவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த […]

Categories
உலக செய்திகள்

கணவருக்கு இறுதி சடங்கு செய்த பெண்… 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவர்…!!!

தன் கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி இறுதி சடங்கு செய்த பிறகு கணவர் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் எல் கார்மின் என்ற பகுதியில் ஜூலியோ மற்றும் விக்டோரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அவர் தான் வசித்த பகுதி அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அங்கு ஆள் […]

Categories
தேசிய செய்திகள்

“நா என்னோட புருஷன கொன்றுவிட்டேன்”… பேஸ்புக்கில் பதிவிட்ட மனைவி… என்ன நடந்தது..?

பேஸ்புக்கில் தன் கணவனை கொலை செய்து விட்டதாக மனைவி பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 36 வயது பெண் தன் கணவனுடன் டெல்லி சத்தார்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இருவரும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேறு பதவிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அந்தப் பெண் தன் கணவரை குத்தி கொலை செய்து விட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் உரிமையாளருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான தன் காதலனை அடைய…” முழு சொத்தையும் மனைவிக்கு எழுதிக்கொடுத்த”… புதுமை காதலி..!!

காதலனின் மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்தை காதலி ஒருவர் எழுதிக் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில், சிறுமி ஒருவர் தனது பெற்றோர் அடிக்கடி சண்டை இடுவதால் வீட்டில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் அவரும் அவரது சகோதரியும் படிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் 16 மற்றும் 12 வயதில் இரண்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் சொத்தை விற்க போறேன்… உடனே கழுத்தை அறுத்த மனைவி… மகனுடன் சேர்ந்து கொடூர கொலை…!!!

அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி, மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகுதான் கேரளாவிற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… “இடையூறாக இருந்த கணவன்”… போட்டுத்தள்ளிய மனைவி… சிக்கியது எப்படி..?

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]

Categories
உலக செய்திகள்

காதலி வீட்டிற்கு சுரங்க பாதை அமைத்து…. “காதலில் ஈடுபட்டு வந்த மனைவி”… கையும் களவுமாக சிக்கிய சோகம் .!!

மெக்சிகோவில் கணவர் ஒருவர் வீட்டிற்கு திருப்பிய போது தன் மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மனைவியிடம் திரும்பி வருவதாகக் கூறிய நாளிலிருந்து ஒரு நாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தன் வீட்டில் வேறொரு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சோபா செட்டுக்கு  பின்னாலிருந்த அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் இருந்த இடத்திலிருந்தே மாயமாகியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க… காதலி போட்ட திட்டம் ” 6 பைக் நாசம் ஆயிருச்சு”..!!

கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் சண்டை… “ஐந்து மாத குழந்தையை தீயில் எரித்த கல்நெஞ்ச தாய்”..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 24 வயதான ஒரு இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஐந்து வயதுச் சிறுவனை தீயிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் மாவட்டத்தில் உள்ள சிங்க்ராலி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றத்திற்கு பிறகு அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடி சிங் கோண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் உ.பி. எல்லைக்கு அருகிலுள்ள சுகர் பாரி கிராமத்தில் வசிப்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் கண்முன்னே “மனைவி அரங்கேறிய கொடுமை”… தொடரும் பாலியல் குற்றங்கள்..!!

கணவரை கட்டிப்போட்டுவிட்டு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் யமுனா நகர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான நேபாள பெண்ணின் கணவர் ஒரு விவசாயி. இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கணவரை தாக்கி கயிறால் கட்டி வைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“இதுக்கெல்லாமா விவாகரத்து கேட்பீங்க”… ஆனாலும் இது ரொம்ப ஓவர்… கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!

குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதராவின் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த மனுவில் திருமணத்தின்போது தனது மனைவி மாதவிடாய் என்பதை என்னிடமும், என் தாயிடம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்படும் தான் தங்களிடம் மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி தூக்கிட்டு அதே துப்பட்டாவில்… கணவனும்… சென்னை அருகே நேர்ந்த கொடூரம்..!!

சென்னை அருகே மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து மீண்டும் வேலைக்கு சென்று பணியிடத்தில் இருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மனைவி அழைப்பை ஏற்கவில்லை. வேலைக்கு செல்லும் முன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 பக்கத்திற்கு… ” மனைவி மற்றும் மாமியாரே காரணம்”… தொழிலாளியின் உருக்கமான கடிதம்..!!

என் மரணத்திற்கு காரணம் மனைவி மாமியார் என உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த நாகராஜன் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்… “மனைவியின் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து”… திக் திக் காட்சி..!!

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி தனியார் ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஷாப்பிங் மாலில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இதை அறிந்த ஜோசப் தொடர்பை முடித்துக் கொள்ள வேண்டும் என பலமுறை மனைவியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

“நடத்தையில் சந்தேகம்” மனைவியை கொன்று… நாடகமாடிய கணவன்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹொன்னம்மனகட்டே கிராமத்தை சேர்ந்த நயீம் பாஷா. இவருடைய மனைவி சல்மா. நயீம் பாஷாவுக்கு தன் மனைவி சல்மாவின் நடத்தையின் மீது சந்தேகம் இருந்தது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று சல்மான் வீட்டில் வேலை பார்த்து வந்த போது சுவற்றில் தலையை மோதி மோதி கொலை செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமை… “இந்து பெண்ணை காதலித்து கல்யாணம்” ஜெயிலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்..!!

உத்திரப்பிரதேசத்தில் பஜ்ரங் தல அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பெயரில் இந்து பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முரதாபாத் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவரும், ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!

மனைவி தலையில் கணவன் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம்-அஞ்சனாதேவி. இவர்களுக்கு திருமணமாகி   ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வேலாயுதம் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதிக்கு  இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று  வழக்கம்போல்  பணி முடித்து விட்டு  வீட்டிற்கு வந்த வேலாயுதம்  உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடித்து விரட்டிய கணவர்….. வீட்டின் முன்பு மனைவி மகனுடன் போராட்டம்….கோபிச்செட்டிபாளையத்தில் பரபரப்பு…!!

வெளியில்  விரட்டிய கணவரின் வீட்டின் முன்பு மனைவி தன் மகனுடன்   போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பூரைச் சேர்ந்த சுபா என்பவருக்கும், ஈரோடு மாவட்டத்தில்  உள்ள  கோபிசெட்டிபாளையத்தை  சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் சுமார் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களது மகன் தீக்சி கணேஷ். கடந்த வருடம் ஸ்ரீதர், ஹோட்டல் ஒன்று தொடங்கப் போவதாக கூறி சுபாவின் சொந்தக்காரர்களிடம்  ருபாய் 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனிடையே  ஸ்ரீதர் வேறொரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் கிடந்த தாய், மகள்”… ஓட்டம் பிடித்த கணவன்… விசாரணையில் அம்பலமான உண்மை..!!

சென்னை அருகே தாயும் மகளும் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பிக்கு கீத கிருஷ்ணன்-கல்பனா அவர்களுக்கும் குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடு பூட்டி இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் சந்தேகமடைந்த உரிமையாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

மனைவிக்கு பயந்து ” வித்தியாசமான விடுப்பு கேட்ட காவலர்”… என்ன தெரியுமா..?

மத்தியபிரதேசத்தில் மனைவிக்கு பயந்து பின் குறிப்புடன் விடுப்பு அளித்த காவலாளர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு காவலர் தனது மைத்துனரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள மேலதிகாரியிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு ஒன்று எழுதி கொடுத்துள்ளார். காவலர் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. அதுபோல மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த திலீப் குமார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது மைத்துனருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தகாத உறவுக்கு தடை” கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு… நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி “குளிர்பானத்தில் விஷம்”… கணவன் செயலால் குழந்தைகளின் பரிதாப நிலை..!!

கோபித்து சென்ற மாணவி வீட்டுக்கு வராத காரணத்தினால் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் அகிம்சாபுறம் 8-வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும், திருமங்கலத்தை சேர்ந்த அபிநயா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவனேசன் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். போட்டோகிராபராக ஜெய்சந்திரன், மார்க்கெட் பகுதியில் ஒரு ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மேலும் தொழிலை […]

Categories

Tech |