Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தையையும், தாயையும்… பூ பாதை அமைத்து வரவேற்ற தந்தை குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பெண் குழந்தையை பெற்ற தாயையும், அந்த குழந்தையையும் தந்தை வீட்டினர் பூத்தூவி உற்சாகமாக வரவேற்ற சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். பலரும் ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் மீது அதிக விருப்பம் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்த ரோகித், என்பவரின் மனைவி பூஜா. ரோகித் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். பூஜா […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பிறப்புறுப்பை துண்டாக்கி வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

தனது கணவர் மூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் இரண்டாவது மனைவி பத்தி ஒன்றை எடுத்து கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி வெட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள மவுல்வி வகில் அஹ்மத் என்ற நபருக்கு 57 வயது ஆகிறது. இவர் ஒரு மதகுரு ஆவா.ர் இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டு மனைவிகளுக்கும் இவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கோடாரியால் வெட்டி, பாகங்களை தீயில் கருக்கி… கட்டின மனைவியை இப்படியா செய்றது… மிகவும் கொடூரமான சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அவற்றை தீயில் கருகி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சாரிப் என்ற நபர் கரூர் பக்ரா என்ற பகுதியில் வசித்து வருகிறார் .இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சாரிப் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அந்த கடையில் அவரின் மூத்த மகள் தந்தைக்கு தெரியாமல் பொருள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துள்ளார். இதனால் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி குளிப்பதை வீடியோவாக எடுத்து… டார்ச்சர் செய்த கணவன்… மனைவி எடுத்த அதிரடி முடிவு…!!!

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை வைத்து டார்ச்சர் செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனேவை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் கொரோனா காரணமாக வேலையை இழந்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது மனைவி மட்டும் வேலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். மேலும் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை டார்ச்சர் செய்து வந்துள்ளார். மனைவி வேலைக்கு சென்று திரும்பிய பிறகு இன்று யாருடன் ஊர் சுற்றினாய், யாருடன் இருந்தாய் என கேட்டு டார்ச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளஉறவுக்கு தடையாக இருந்த கணவன்… ” சாகும்வரை சுத்தியலால் அடித்து”… கொடூரமாக கொலை செய்த மனைவி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனைக் கொலை செய்ய கூகுளில் தேடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிப்பூர் என்ற பகுதியில் வசித்துவரும் அமீர் என்பவரின் மனைவி தபஸ். அமீருக்கு வேலை மாற்றம் காரணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனால் தபஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த இம்ரான் என்ற வாலிபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாத்துக்க முடியல”… ஐஸ்கிரீமில் மயக்க மருந்தை கொடுத்து… தந்தை செய்த கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் யோகி ஹீல்ஸ் உள்ள கிரவுன் ஜூவல் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தஸ்ரத் குன்வந் ராவ். இவருக்கு ஒரு மனைவியும், 35 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளார். அவருக்கு 67 வயதான காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை சரியாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் ஒரு மயக்க மருந்தை கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

வேணான்னு சொல்லக்கூடாது…”நீயும் என்கூட சேர்ந்து குடி”… மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… மனைவி எடுத்த முடிவு..!!

புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான வெங்கடேஷ் பாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பெண் வீட்டில் 100 பவுன் நகை சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ்க்கு அதிக அளவு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரையும் மது குடிக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்…!!!

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவன் கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் சேர்ந்த தேவேந்திரரா என்பவரின் மனைவி தீப்தி சோனி. இவரை வங்கிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கணவன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும்போது காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகவும், மனைவியை  காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்க்கும்போது காரில் மனைவி இறந்துள்ளார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தார். பிறகு காவல் துறையினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

3 வதும் பெண் குழந்தை வேண்டாம்… மனைவியின் வயிற்றை கிழித்து… கணவன் செய்த நெஞ்சை பதறவைத்த சம்பவம்…!!!

மூன்றாவதும் பெண் குழந்தையாக இரக்க போகிறது என்பதை அறிந்து மனைவியின் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து கருவை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. மூன்றாவதாக விஜயலட்சுமி கர்ப்பமானார். மூன்றாவது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டுமென்று அரவிந்து கூறிவந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பது குறித்து ஸ்கேன் சென்டருக்கு அழைத்து […]

Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதனின் மனைவி கைது… போலீஸ் தீவிர விசாரணை….!!!

விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம்ல எதுக்கு வீடியோ போட்ட… ஆத்திரத்தில் கணவன் மனைவிக்கு தந்த தண்டனை… பரிதவிக்கும் 3 மாத குழந்தை…!!!

மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்த காரணத்தினால் கணவன் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் ஆதிரா என்ற ஜோடிகள் திருமணமாகாமல் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மனைவி ஆதிரா கணவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இதை பார்த்த கணவன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் சண்டை முற்றவே மண்ணெண்ணையை […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் ஏற்பட்ட சண்டை… அதுக்கு இப்படியா முடிவு எடுப்பது… பறிபோன 6 உயிர்கள்…!!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குமோ…? சந்தேகத்தால் மனைவியை கதற கதற கொலை செய்த கணவன்… கொடூரம்…!!

மனைவி மீது சந்தேகப்பட்டு நடுரோட்டில் வைத்து கதற கதற கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம், ஜாம்நகர் என்ற பகுதியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நீதா. இந்தப் பெண்ணின் கணவர் பிரபுல். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அவரது கணவர், பள்ளியில் வேலை பார்க்கும் வேறு ஒரு நபருடன் மனைவி கள்ள உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு நிதாவை டார்ச்சர் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

போட்டி போட்டுக்கொண்டு… கள்ளத் தொடர்பில் இருந்த கணவன் மனைவி… பின்னர் அரங்கேறிய கொடூரம்….!!!

கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் மனைவிக்கிடையே… அடிக்கடி ஏற்பட்ட சண்டை… மன உளைச்சலில் கணவன் செய்த கொடூர சம்பவம்…!!!

டெல்லியில் ஒரு பவுன்சர் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பானிபட் என்ற பகுதியில் வசிக்கும் 30 வயதான நபர் பவுன்சராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பவுன்சர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மனைவியை பாத்ரூமில் அடைத்து… தனிமைபடுத்திய கணவன்… காவல்துறை செய்த காரியம்…!!!

கொரோனா பாதித்த மனைவியை 5 நாட்களாக குளியல் அறையில் தங்க வைத்த கணவனுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா என்ற பகுதியை சேர்ந்த பெத்தய்யா என்பவரின் மனைவி நரசம்மா. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நரசம்மாக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறிய கணவன் குளியலறையில் அவரை தங்க வைத்துள்ளார். கழிவறை கூட வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் வெளியிலேயே அவரை தங்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இவர் படும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றரை வருடமாய் அறையில் அடைத்து கொடுமை செய்த கணவன்… கதறும் மனைவி… இது தான் காரணமாம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் அவரை வீட்டில் வைத்து அடைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் ஒரு அறையில் வைத்து அடைத்து ஒன்றரை வருடமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட துண்டு காகிதத்தில் எழுதி அதை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கோடரியால் வெட்டி… தரதரவென ரோட்டில் இழுத்து வந்த கணவன்… அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்…!!!

ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்று அதுமட்டுமில்லாமல் தெருவில் தரதரவென இழுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் வால்மீகி என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை வெட்டியது மட்டுமில்லாமல் அவரின் உடலை தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு சப்பாத்தி வேண்டாம்… வெஜ் சாலட் தான் வேண்டும்… மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

தனக்குப் பிடித்த உணவை மனைவி சமத்து தராத காரணத்தினால் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியில் கோகவன் ஜலல்பூரில் என்ற பகுதியில் வசித்து வருபவர் முர்லி. இவரது மனைவி சுதேசி, இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த வாரம் முர்லி சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்துள்ளார். அப்போது அவரது மனைவி சப்பாத்தி செய்து கொண்டு வந்து வைத்துள்ளார். இது தனக்கு வேண்டாம் என்றும், எனக்கு வெஜ் சாலட் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் மனைவி உயிரிழக்க… 3 வயது குழந்தையுடன் தவித்த கணவன்… கண்கலங்க வைத்த சம்பவம்…!!!

ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை இழந்த பெண்ணிற்கு… பாலியல் தொல்லை கொடுத்த கான்ஸ்டபிள்… உறுதுணையாக மனைவி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கணவனை இழந்து வாடும் பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய அவரின் மனைவியை உறுதுணையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ஒரு பெண் கணவனை இழந்து தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனை கண்காணித்த கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அவரின் மனைவி உறுதுணையாக இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கணவன்… இராணுவத்தில் இணைந்த மனைவி… நெகிழ வைத்த சம்பவம்..!!

2018 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்போது ராணுவத்தில் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018 இல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் என்பவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு ஷவுர்யா சக்ரா என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவி நிக்கிதா கவுல் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அது என்னவென்றால் அவரும், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்துவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை பழிவாங்க இப்படியா பண்றது… இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்… அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!!

குஜராத் மாநிலத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி அவரின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து கணவனை பழிவாங்க எண்ணிய அவரின் மனைவி கணவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவரை மட்டும் தனியாக பிரித்து அதை ஆபாசமாக காட்டி இன்ஸ்டாகிராமில் கணவனின் பெயரில் பல […]

Categories
தேசிய செய்திகள்

youtube-ல் மனைவியை கொலை செய்வது எப்படி…? கற்றுக்கொண்டு சம்பவம் செய்த கணவன்… அதிர்ச்சி..!!!

மும்பையில் ஒரு இளைஞன் தனது மனைவியை யூடியூபில் வீடியோ பார்த்து அதன்படி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள விரார் கிழக்கில் கோப்சர்பாடா என்ற பகுதியில் வசித்து வருபவர் 35 வயதான அஜய் ஹர்பஜன்சிங். இவருடைய மனைவி ரூபி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ரூபி ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது கணவரை விட்டுவிட்டு அஜய் ஹர்பஜன் சிங்கை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டு வருகிறார். அஜய்க்கும், […]

Categories
தேசிய செய்திகள்

உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை… கொலைசெய்ததோடு பிஞ்சு குழந்தைகளை கால்வாயில் வீசிய கொடூர கணவன்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி உல்லாசத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொலை செய்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளை கால்வாயில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம், பாசேதி கிராமத்தை சேர்ந்த பப்புகுமார் என்பவரின் மனைவி டோலி. இவர்களுக்கு சோனியா(5), வான்ஷ்(3) மற்றும் ஹர்ஷிதா(15 மாதம்) என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 நாளாக டோலி கணவருடன் உல்லாசமாக இருக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பப்பு குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடிக்கடி சந்தேகப்படுகிறார்… அதான் இப்படி செய்தேன்… கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி…!!!

கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவரை கொலை செய்து விட்டு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி பிரபா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவனுக்கு உடம்பு சரி இல்லை எனக் கூறி மருத்துவமனையில் பிரபா அனுமதித்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசனின் உடலை […]

Categories
உலக செய்திகள்

செல்போனை உளவு பார்த்த மனைவிக்கு… ரூ.1 லட்சம் ஃபைன்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது கணவரின் செல்போனை உளவு பார்த்த பெண்ணிற்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகில் பல நாடுகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி உரிமை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக கணவன் மனைவியின் செல்போனை பார்ப்பதும், மனைவி கணவனின் செல்போனை பார்ப்பதும் தனியுரிமை பாதிப்பு என்று கருதுகின்றனர். இதன் காரணமாக பல பிரச்சனைகளும் தம்பதிகளுக்குள் ஏற்படுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு… துடிக்கத் துடிக்க கொலை செய்த கணவன்… சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், முத்திரை பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பாபு என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக பாபு மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை சித்திரவதை செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

நண்பனை நம்பி மனைவியை விட்டுச்சென்ற கடற்படை ஊழியர்… திரும்பி வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

67 வயதில் உனக்கு இன்னொரு மனைவி தேவையா…? தட்டிக்கேட்ட மனைவியை… அருவாமனையால் கொலை செய்த கணவர்…!!

67 வயதான கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 67 வயதான கிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சாரதாம்பாள். இவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது மனைவியை கடுமையாக தாக்கி, அருவாமனையால் சாரதாம்பாளை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நண்பன் வேலைக்கு சென்ற நேரத்தில்… அவரின் மனைவியை கற்பழித்த கடற்படை ஊழியர் கைது…!!!

திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் செல்பி எடுத்து… ஸ்டேட்டஸாக வைத்த கள்ளக்காதலன்… கணவன் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்…!!!

கள்ளக்காதலியுடன் தனியாக இருந்த நேரத்தில் முத்தம் கொடுத்ததை போட்டோவாக எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்ததால் கள்ளக்காதலனை கணவன் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிவண்ணா என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சௌபாக்கியா. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சௌபாக்கியா வீட்டின் அருகிலுள்ள இளைஞருடன் பேசி வந்துள்ளார். அது காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சிவண்ணா காலையிலிருந்து விவசாயத்தை பார்க்க வயலுக்கு சென்ற நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணைக்காக… இப்படியெல்லாமா செய்வாங்க… மனைவின் அந்தரங்க வீடியோவை வைத்து கணவன் செய்த காரியம்..!!!

மனைவியின் அந்தரங்க போட்டோவை எடுத்து கணவனே அதை வைத்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து திருமணமான முதலே கணவரின் வீட்டில் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் பெட்ரூமில் அவருக்கு தெரியாமல் கேமராவை ஒளித்து வைத்து அவரது அந்தரங்க படங்களையும் எடுத்து வந்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய பிரபல நடிகர்…. குவியும் லைக்ஸ்….!!!

பிரபல தொழிலதிபரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் தனது மனைவிக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான சென்னை-28, மங்காத்தா, பிரியாணி, நண்பன், வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய் வசந்த். வசந்த் அண்ட் கோ வின் உரிமையாளரான இவர் கன்னியாகுமரி தொகுதியில் நின்று போட்டியிட்ட வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து இவர் தற்போது அடுத்த கட்டமாக மக்களுக்கு உதவும் பணியில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பிரபல தொழிலதிபரின் மகனான விஜய் வசந்த் தனது […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு மின்சாரம் வைத்து கொலை செய்து… மாமனாருடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி… அம்பலமான சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மாமனாருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் ஹீராலால் என்பவர் தனது மனைவி மற்றும் தந்தை முகேஷ் குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் எங்கு வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த மாமனார் மருமகளுடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில் இந்த சம்பவம் கணவனுக்கு தெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவிக்கு மஞ்சள் பூசி முத்தமிட்ட மகத்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிக் பாஸ் பிரபலம் மதத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதை தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து நடிகர் மகத் பிராச்சி மிஸ்ரா என்பவரை […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு சிகிச்சை அளிக்க சொன்னால்…”என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்”… மனைவியின் அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

பீகார் மாநிலத்தில் மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை அளிக்க கூறினால் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவை சேர்ந்த தம்பதியினர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பீகார் மாநிலத்திற்கு வந்துள்ளன. இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அங்கேயே தங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மனைவி அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்று மனைவி குற்றம்சாட்டியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

1 வயது மகனை… கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த தந்தை… அதிரவைக்கும் காரணம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இன்னலை சந்தித்து வருகின்றனர். அப்படி மகாராஷ்டிர […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா உன்னால எனக்கு வந்துரும்”… மனைவியின் தலையை துண்டித்து கொடூர கொலை… கணவனின் வெறிச்செயல்..!!

மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த காரணத்தினால் மனைவியை கொன்றுவிட்டு குற்ற உணர்ச்சியில் தானும் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பீகார் மாநிலம் பாட்னாவில் ரயில்வே துறையில் பணிபுரியும் லால் என்ற நபரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா  உறுதியானது. இதை தொடர்ந்து கொரோனா தனக்கும் பரவி விடும் என்ற பயத்தில் மனைவியின் தலையை துண்டித்து  கொடூரமாக […]

Categories
தேசிய செய்திகள்

கணவரை காப்பாற்ற உயிர் சுவாசம் கொடுத்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்…. கண்ணீர்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை உலுக்கும் செய்தி… கண்ணீர்… கண்ணீர்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் ஆக்சிஜன் இன்றி உயிர் இழக்கும் முன் மனைவி கணவருக்கு உயிர் சுவாசம் கொடுக்க முயன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டு வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

“என் மனைவி இறந்துவிடுவாள்”…. மருத்துவமனையின் முன் கதறும் கணவன்… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி..!!

டெல்லியில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு இடம் இல்லை என்று கூறிய காரணத்தினால் என் மனைவி இறந்து விடுவார் என்று கூறி கணவன் மருத்துவமனை முன்பு அழுத காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் தடுப்பூசி மற்றும் படுக்கை அறை வசதிகள் என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றது, ஆனாலும் இன்று டெல்லியில் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களின் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரா…? இறப்பை மறைத்த மகன்கள்… தம்பதியினருக்கு நடந்த துயரம்…!!

தென்காசியில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர் இறந்தவுடன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரன் கோட்டை கிராமத்தில் 74 வயதான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 72 வயதான ஜிஜிபாய் என்ற மனைவி இருந்துள்ளார். சண்முகவேல் மற்றும் ஜிஜி பாய் ஆகிய இருவரும் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார், சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் சண்முகவேலின் மகன்கள் பாலமுருகன் தற்போது தலைமை ஆசிரியராகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனிக்கு மனைவியாகும் வனிதா…. அவரே வெளியிட்ட பதிவு…!!!

நடிகை வனிதா சமுத்திரக்கனிக்கு மனைவியாக நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இத்திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதில் கதாநாயகனாக பிரபல நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் வனிதா, சமுத்திரக்கனி, மனோ பாலா, பிரியா ஆனந்த் ஆகிய பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட சிரிய அதிபர்… ஜனாதிபதி அலுவலகம் தகவல்…!!!

சிரிய அதிபர் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது மனைவி  அஸ்மாவிற்கும் கடந்த மார்ச் 8-ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் மூன்று வாரங்கள் கழித்து அவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெறிவித்துள்ளது. ஆகையால் கூடிய விரைவில் அவர்கள் இருவரும் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

சண்டையிட்ட கணவன் மனைவி… வாக்குவாதம் முற்றவே… கோடாரியால் கையை வெட்டிய கணவன்… பரபரப்பு..!!

கணவன் மனைவிக்கு ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவியின் ஒரு கையையும் மற்றொரு கையில் 3 விரலையும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெத்துலில், கிராமத்தில் வசிக்கும் கணவர் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருநாள் வாக்குவாதம் முற்றவே கணவர் மனைவியின் கையை வெட்டியதோடு மற்றொரு கையில் இருந்த மூன்று விரல்களையும் வெட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அவரின் அலறல் சதத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகர் மனைவியுடன் புகைப்படம்…. இணையத்தில் வெளியீடு…!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் அவர் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் தான். அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி அனுபவிக்கும் கஷ்டங்கள் நிஜ வாழ்க்கையில்  நடப்பவை தான் என்று பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் குடும்பத் தலைவராக […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் 2 குழந்தைகளை… உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவன்… அதிர்ச்சி..!!

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது தாஹிர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொண்டு உள்ளார். இது குறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அவர்கள் தீயில் எரிந்து கருகினர். முதற்கட்ட விசாரணையில் தாஹிர்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகாவின் அண்ணன் மனைவி…. யாருன்னு தெரியுமா…??

பிரபல நடிகை ஹன்சிகாவின் அண்ணன் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக இடம் பிடித்தவர் ஹன்சிகா. இவர் கடந்த சில நாட்களாக படவாய்புக்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். அனால், தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் மனைவியின் புகைப்படம் இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் திருமணம் செய்த பிரபலம்…. தடபுடலாக மனைவியின் வளைகாப்பு…. திரைப் பிரபலங்கள் வாழ்த்து…!!

திடீர் திருமணம் செய்த பிரபலத்தின் மனைவியின் வளைகாப்பில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி அதன்பின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் நின்றது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கின் போது இவர் திடீரென்று மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories

Tech |