கார்த்தி தனது மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், கைதி, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இதனையடுத்து, தற்போது இவர் ”விருமன்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், படப்பிடிப்பில் எடுக்கப்படும் இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும். அந்த […]
Tag: மனைவி

புரசைவாக்கத்தில் இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் கணவரே கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கொளத்தூரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவியும் ஐந்து வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமாவதி மழை நீரில் வழுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வினோத்குமார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு […]

மனைவி பெயரில் கொடைக்கானலில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக்கொண்டு தனக்கு ஒரு சொந்த வீடுகூட இல்லை என்று சீமான் பேசி வருவது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீமான் அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரபரப்பாகப் பேசி அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்வார். சில சமயங்கள் அவர் பேசுவது அவருக்கு சிக்கலாக அமைந்துவிடும். நெட்டிசன்கள் இவர் பேசும் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருவார்கள். இந்த சூழலில் […]

டேராடூனில் தீபக்-ஜோதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் நாயக் தீபக் நெய்ன்வால் கடந்த 2018ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் கணவரின் மரணத்தால் சற்றும் மனம் தளராத அவரின் மனைவி ஜோதி, தன் கணவரை போல் தாமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தன்னுடைய விடாமுயற்சியால் தேர்வில் வெற்றி பெற்றார். இதுகுறித்து ஜோதி, என் தாய், தந்தை வழியில் […]

ராஜகண்ணு மனைவிக்கு உதவ வேண்டுமென்று சூரியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டங்களையும், சட்ட போராட்டங்களையும் நீண்ட காலமாக தொடர்ந்து நடந்தியது. […]

பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் சக அதிகாரியின் மனைவியிடம் வம்பு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் ரன்ஸ்லே எனும் மேஜர் ஜார்ஜென்ட் பட்டம் பெற்ற பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் இராணுவ விருந்தின் போது உடன் வேலை செய்யும் சக ராணுவ அதிகாரிகளின் மனைவியின் மீது கை வைக்க முயன்றதாக புகார்கள் எழுந்துள்ளன. விருந்தின் போது மதுபானம் அதிக அளவில் வழங்கப்பட்டதால் மைக் குடிபோதையில் இவ்வாறு செய்தாரா என குற்றச்சாட்டு […]

தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுநருடன் ஒரு கோடீஸ்வரனின் மனைவி ஓடிப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா என்ற பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 47 லட்சம் பணத்துடன் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கோடீஸ்வரரின் மனைவியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அவர்களின் செயல்பாடுகளை குறித்து அவரது கணவரிடம் […]

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இவர் அங்குள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று சாமி தரிசனம் செய்து வருவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் இறப்பதற்கு முன் தனது நகைகளை கடவுளுக்கு காணிக்கை செலுத்த விரும்பினார். அதையடுத்து அவர் உயிரிழந்த பிறகு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோவில் வசிக்கும் அவரது கணவர் சஞ்சீவ் குமார் […]

உடல்நிலை சரியில்லாத மனைவியை ஊசி போட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ராமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் சன்னேசப்பா என்பவரின் மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மருத்துவரான சன்னேசப்பாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரை பல ஆண்டுகளாக அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ஷில்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் […]

ஒடிசாவில் தனது மனைவியை விற்று அந்தப் பணத்தில் கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுவனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தினக் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது 17 வயதே ஆன இந்த கணவன் தனது […]

ஒடிசா மாநிலத்தில் மனைவியை விற்று கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது செல் போன் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கணவன் தனது மனைவியை 55 வயதான முதியவருக்கு 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து […]

மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் ஜிம்மில் பயிற்சி எடுத்து வந்த கணவனை மனைவி செருப்பால் அடித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு ஒரு பெண் தனது சகோதரியுடன் வந்துள்ளார். அங்கு தன் கணவன் கள்ளக்காதலி ஒருவருடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவனிடம் சென்று இதுகுறித்து கேட்கிறார். முதலில் இருவரும் வாயில் தான் சண்டை போட்டுக் இருந்தன. […]

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கேரளாவில் உள்ள தனது மனைவியின் பிறந்தநாளுக்கு 3 கோடி மதிப்புள்ள ரோஸ் ராயல்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜத் சித்தாரா, என்பவர் துபாயில் மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்ஜன்னா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குத் திருமணம் முடிந்து தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்த பொழுது ஊரடங்கு என்பதால் கோலாகலமாகத் திருமணத்தை செய்ய […]

தாலி கட்டிய தன்னுடைய மனைவியை 500 ரூபாய்க்கு கணவன் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது . குஜராத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா என்பவர் கூறுகையில், 21 வயது இளம் பெண் ஒருவர் எங்களிடம் வந்து ஒரு புகார் அளித்தார்.. அதில், இரு நாட்களுக்கு முன் (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு லக்கி ஹோட்டலுக்கு நானும் எனது கணவர் தீரஜ் ஜாங்கிட்டும் சென்றோம். அப்போது […]

தொழிலதிபர் ஒருவர் ஓட்டல் அறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் போலீசார் அவரை அடித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் அதனை மறைத்ததாக இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 38 வயதாகும் மனிஷ் குப்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது நண்பர் சிலருடன் கோரக்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுபோதையில் அடிபட்டு இறந்து […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த இளைஞர் மனைவியையும், மாமியாரையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மனைவி சுப்ரியா. சுப்ரியாவின் தந்தை சமீபத்தில் இறந்து விடவே, அவர் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதில் ஜெகதீஷ்க்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மனைவியும் மாமியாரும் தனக்கு சாதகமாக […]

பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தை சேர்ந்த கஜனன் வைட் என்பவரின் மனைவி செயங் வைட். நேற்று செயங் வைட்க்கு பிறந்தநாள் என்பதால் கணவன் மனைவி இருவரும் அவர்களின் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்த நாளை கொண்டாடி விட்டு பின்னர் தனது மகள் வீட்டில் இருந்து கார் மூலம் கணவன் மனைவி மற்றும் மேலும் மூன்று உறவினர்களை […]

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு ஒருவர் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்தியாவில் பல ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக பல நினைவு சின்னங்களை அமைத்துள்ளன. அதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாஜ்மஹால் மிகப் பெரிய புகழ் பெற்றது. அந்த வரிசையில் மத்தியபிரதேசம் ஷாஜாபுர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் இணைந்துள்ளார். அவர் தனது மனைவிக்கு ஒரு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்து வழிபட்டு வருகிறார். […]

காதல் திருமணம் செய்த மனைவி, கள்ளக்காதலுடன் ஓடியதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயபுரா மாவட்டம் தாலிக்கொட்டி தாலுகா பொம்மனகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த சோபனா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷின் வீட்டின் அருகே அவருடைய […]

கர்நாடகாவில் மனைவியை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாம்ராஜ்நகர் தாலுகா நாகவல்லி கிராமத்தை சேர்ந்த போலீசான வெங்கடேஷ் என்பவருக்கும், கொள்ளேகால் தாலுகா தனகேரே கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது திவ்யா குடும்பத்தினர் ரூபாய் 2 லட்சத்தை வெங்கடேஷுக்கு வரதட்சணையாக அளித்துள்ளனர் . இந்நிலையில் வெங்கடேஷ் இந்த வரதட்சணை தனக்கு போதாது என்றும் மேலும் […]

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு நடந்த அழகிய சீமந்த நிகழ்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நான் சீசன்களை கடந்த முடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகி […]

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு மனைவி தலைமறைவாகியுள்ளார். கர்நாடகா மாநிலம், ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா. இவரின் மனைவி அன்னபூர்ணா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நாராயணன் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் அன்னபூர்ணாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் […]

500 ரூபாய் பணம் தராத காரணத்தினால் வழிப்பறி கும்பல் கணவனை அடித்துப்போட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்திலுள்ள பாகல்பூரில் கடந்த சனிக்கிழமை இரவு இருபத்தி ஐந்து வயதுடைய பெண்ணும், அவருடைய கணவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தரமுடியாது என […]

என் கணவரை விரைவில் அலுவலகத்திற்கு அழையுங்கள் என்று கூறி மனைவி சிஇஓவிற்கு மெயில் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் ஹர்ஸ்கோன்கா, இவர் தனது டுவிட்டரில் வித்தியாசமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மனைவி தனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் தன் கணவரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிடும்படி கேட்டிருந்தார். இது குறித்து அந்தப் பெண் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: […]

மனைவி செய்த டார்ச்சர் காரணமாக கணவன் 21 கிலோ உடல் எடை குறைந்ததாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார். அரியானா மாநிலம், ஹிசார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கணவன் குடும்ப நல நீதிமன்றத்தில் […]

குடிபோதையில் கணவன் தகராறு செய்ததால் கொதிக்க கொதிக்க எண்ணையை தலையில் ஊற்றி மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏஏஸ் பேட்டையை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தங்கராஜ் தையல்வேலை பார்த்து வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். செல்வராணி சாலையில் பலகார கடை நடத்தி வருகிறார். பலகாரம் விற்று அதில் […]

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனாலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன், பென்னி தயால், எஸ்.பி.சரண், அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இதேபோல் இந்த […]

ஒடிசாவில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனைவி இறந்த உதிரத்தில் கணவனும் குதித்து உயிர் விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஸா மாநிலம் காலஹன்டி மாவட்டம் சியால்ஜோடி என்ற கிராமத்தை சேர்ந்த நீலமணி சாபர் என்பவருக்கு 65 வயதாகிறது, இவருடைய மனைவி ரெய்பாரி. இவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இவரது உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. தானம் முடிந்தவுடன் அவர்களின் குல வழக்கப்படி, ரெய்பாரியின் நான்கு மகன்களும், உறவினர்களும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். […]

கர்நாடக மாநிலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா கல்லுவீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராஜா. இவரின் மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவராஜா தனது மனைவி ராணி மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகமாகவே ஆத்திரமடைந்த சிவராஜா மனைவியை கத்தியால் […]

கர்நாடக மாநிலம் மண்டியா என்ற பகுதியை அடுத்த அருதேஷ்வரனஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா மற்றும் ராணி என்ற தம்பதிகள். இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவராஜா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியா தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் சிவராஜா ராணியின் உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள வாழைத்தோப்பில் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து […]

கண்ணான கண்ணே சீரியல் நடிகர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் யுவா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகுல் ரவி தனது மனைவியுடன் […]

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதன் மீது 1600 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி கேமை ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விளையாடி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்காக குண்டர் சட்டத்தின் கீழ் மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய […]

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பத்மாவதி என்பவர் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அவரின் உருவ சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார். அவரின் கணவர் அங்கிரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகு தனது கணவருக்கு கோவில் கட்டவேண்டும் என்று பத்மாவதி முடிவு செய்தார். அதன்படி கோவிலில் தனது கணவரின் பளிங்கு உருவ சிலையை நிறுவினார். கணவனின் பிறந்தநாள், நிறைவு நாள் மட்டும் சிறப்பு நாட்கள் ஆகியவற்றில் சிலைக்கு பூஜை செய்து […]

மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒரு கோயிலை கட்டி அவரது சிலையை வைத்து வழிபாடு செய்யும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அதில் அவரின் உருவச்சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி. இவர் பழமை வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். தாயைப் போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்தார். இவரது கணவர் பெயர் அங்கிரெட்டி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். […]

மகாராஷ்டிராவை சேர்ந்த தானே என்ற பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் என்பவரின் மனைவி ஸ்ருதி. ஸ்ருதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஹிதேஷ் வாளா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ விரும்பிய ஸ்ருதி தனது கணவரிடம் சென்று தான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், எனக்கு விவாகரத்து கொடு என்றும் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் நான் ஒருத்தரை காதலிப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கணவன் கூறிய பதில் […]

நாமக்கல் அருகே கணவன் ஃப்ரீ பயர் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளை விட மாணவர்கள் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் கேமிற்காக செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக அண்மையில் ஆய்வு ஒன்றும் தெரிவித்தது. பிரீ பையர் கேமின் காரணமாக பல மாணவர்கள் மன […]

கைரேகை ஜோதிடரின் பேச்சைக் கேட்டு கணவன் மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சேர்ந்த ரகுநாத் என்பவர் ஒரு தொழில் செய்து வருகிறார். இவர் அரசியல் கட்சியிலும் பிரமுகராக இருக்கிறார். இவருக்கு கட்சியின் எம்எல்ஏ, மந்திரி போன்ற பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்து உள்ளது. இதனால் கைரேகை நிபுணரிடம் சென்று ஜோதிடம் பார்த்துள்ளார். அவர் தங்களுக்கு வரவேண்டிய அனைத்து வாய்ப்புகளும் உங்கள் மனைவியால் தான் தடைப்படுகின்றது. […]

வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4வது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் குடும்பப் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அப்போது ஆதித்யனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அது தான் கர்ப்பமானதும் தான் தெரிய வந்தது எனவும் அம்பிலி தெரிவித்தார். ஆதித்யன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் […]

மூன்று மாத குழந்தையுடன் வந்த மனைவியை, கணவர் வீட்டிற்குள் அனுமதிக்காததால் அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மது கிருஷ்ணன் என்பவருக்கும், பதனம்திட்டாவை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ருதியை கர்ப்பம் தரித்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூன்று மாத குழந்தையுடன் கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு ஸ்ருதி வந்துள்ளார். கணவர் வீட்டை பூட்டிக்கொண்டு […]

திருமணமாகி 5 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியுடன் திட்டமிட்ட ஹனிமூனிற்கு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆண் பெண் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி. திருமணம் முடிந்த பிறகு ஒரு மனிதன் வாழ்வில் இரண்டாம் பாதியை துவங்குகிறான். அவன் தனக்காக மட்டுமல்லாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாழுகின்றான். ஆனால் எல்லோருக்கும் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைவதில்லை. பலரும் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து […]

சேலத்தில் வசித்து வரும் சித்ரா என்ற பெண் கணவனை இழந்து தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர் அடிக்கடி சித்ராவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இது ஆரம்பம் முதலே சித்ராவின் மகளுக்கு பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில் மகள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கியதால், ஏழுமலையை தங்களது வீட்டிற்கு இனிமேல் வர வேண்டாம் என்று சித்ரா […]

திருமணமான 7 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள தியானபுரம் சாப்பாவூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரம்ஸ் இசை கலைஞராக இருக்கின்றார். இவருக்கும் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யாவுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனின் அண்ணன் […]

கணவன் மனைவிக்கு செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்ள இளம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாமல் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட டைவர்ஸ் என்று கூறி நீதிமன்ற வாசலில் சென்று நிற்கின்றனர். ஒரு சிலர் விஷம் குடித்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்பது எப்பொழுதும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. மதுரை திருப்பரங்குன்றம் கப்பலூர் என்ற பகுதியில் […]

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கநாதன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜனின் மனைவி கிட்டி குமாரமங்கலம். இவர் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் என்ற பகுதியில் வசித்து வருகிறார். திடீரென்று அவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் இவரை கட்டிப்போட்டு பணம் நகையை கொள்ளையடித்து மட்டுமல்லாமல், இவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். இதற்கு கொள்ளை சம்பவத்திற்கு அவர்கள் அவர் வீட்டில் துணி துவைக்கும் பணி […]

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே கணவருக்கு மனைவியைப் பிடிக்காமல் போய்விட்டது. இதனால் அவருடன் சேர்ந்து வாழாமல் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வேறு ஊரில் வாழ்ந்து வந்தார். பின்னர் மனைவியிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறி தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை வாங்கிவந்து, அதில் இருந்த பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக […]

பப்ஜி மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேம் ஐ முறைகேடாக விளையாடியதற்கும், ஆபாசமாக பேசி அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட காரணத்திற்காக பப்ஜி மதனை காவல்துறையினர் பலகட்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா உடன் சேர்த்து 8 மாத குழந்தையும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பப்ஜி மதனின் […]

ஆந்திர மாநிலம், திருப்பதியில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக வனத்துறையினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த அவர்கள், அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியை கொண்டு அதனை பெண் என உறுதி செய்தனர். பிறகு அந்த பகுதியில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது […]

தனது மனைவியை திட்டம்போட்டு வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்து அவரிடம் இருந்த நகை பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் சேர்ந்த சோனு மற்றும் கோமல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை இருந்துள்ளது. இதற்கு என்ன வழி என இருவரும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த தரகர் சுமன் என்பவரை அணுகி, மூவரும் […]

தனது கணவர் மூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் இரண்டாவது மனைவி பத்தி ஒன்றை எடுத்து கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி வெட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள மவுல்வி வகில் அஹ்மத் என்ற நபருக்கு 57 வயதாகிறது. இவர் ஒரு மதகுரு ஆவார். இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டு மனைவிகளுக்கும் இவருக்கும் இடையே […]