Categories
சினிமா

என் Wife-க்கு கள்ளத்தொடர்பு இருக்கு…. நடிகர் வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துவரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷாராவலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1 மகன் இருக்கிறார். இந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நிஷாவும், கரணும் 6 ஆண்டுகள் காதலித்து கடந்த 2012 ஆம் வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து 2017 ஆம் ஆண்டு நிஷா ஆண் குழந்தையை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்டதால்…. மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள்வெட்டு…. தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை….!!

மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள கோட்டை பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தமிழரசி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுக சிறுக சேமித்த யாசகர்….. அன்பு மனைவிக்காக சர்ப்ரைஸ்….. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

யாசகம் பெறும் நபர் ஒருவர் சிறுக சிறுக சேமித்து தனது மனைவிக்காக ஒரு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், அமர்வாரா கிராமத்தைச் சேர்ந்த சாஹு என்பவர் பிறவியிலேயே இரண்டு கால்களையும் செயலிழந்ததால் தனது கிராமத்தில் பல ஆண்டுகளாக யாசகம் பெற்று வருகிறார். இவர் யாசகம் பெறுவதற்கு அவரது மனைவி முன்னி உதவியாக உள்ளார். தனது கணவரை மூன்று சக்கர சைக்கிளில் அமர வைத்து பிறகு அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனைவிகிட்ட மட்டும் தான்” நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார். அதில் என்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது அவ்வளவு பிரச்சினைகள் வரும். அது என் அம்மாவுக்கு கூட தெரியாது. என் மனைவியிடம் மட்டும் தான் இதைப் பற்றிக் கூறுவேன். படம் வெளியாகும் அந்த நாள் இரவு வரை ஏதாவது […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை பலவந்தம் செய்வது குற்றமாகுமா?….. 2 நீதிபதிகள் வழங்கிய முரண்பட்ட தீர்ப்பு….!!!!

மனைவியுடன் கட்டாய உறவை குற்றமாக கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். மனைவி சம்மதம் இல்லாமல் கணவன் கட்டாய உறவை மேற்கொள்வது குற்றமாக கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படவிழாவில் கண் கலங்கிய அருண்ராஜா…. மேடையில் நிகழ்ந்த சோகம்….!!!

அருண்ராஜா காமராஜ் மேடையிலேயே கண் கலங்கியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்குனராக கனா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி […]

Categories
பல்சுவை

காதல் மனைவியின் பிரிவு…. 2000 கிலோமீட்டரை கடந்து இந்தியாவுக்குப் பயணம்…. விசா இல்லாததால் கைது….!!!!

தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 2000 கிலோ மீட்டர் கடல் கடந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒருவர் முயற்சி செய்துள்ளார். அவருடைய பெயர் Ho Hoang Hung (வயது 35). இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர். Ho Hoang Hung-ன் மனைவி மும்பையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக Ho Hoang Hung-ஆல் அவருடைய மனைவியை பார்க்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான Ho Hoang Hung ஒரு […]

Categories
சினிமா

அவங்களுக்கு கை கால் செயல் இழந்து விட்டது…!! நடிகர் ராகவ்வின் மனைவி கண்ணீர் வீடியோ…!!

நஞ்சுபுரம் படத்தில் ஹீரோவாக நடித்த ராகவ் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மற்றும் தொகுப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைசாலி. இவருடைய மனைவி பிரீத்தா இவர்கள் சின்னத்திரையின் பிரபலமான ஜோடிகள். ப்ரீத்தா சின்னத்திரை நடிகை ஆவார். இந்நிலையில் ப்ரீத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தன்னுடைய அம்மா தவறி கீழே விழுந்து விட்டதாகவும் அவருடைய கை கால்கள் செயல் இறந்துவிட்டதாகவும் பேச்சு வரவில்லை எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

‘என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்றுவிட்டான்’….. கணவன் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஜன்சத் காவல் நிலையத்தில் ஒருவர் எழுத்துபூர்வமாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது மனைவியை அண்டை வீட்டுக்காரன் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டான் என்று தெரிவித்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞரின் நடவடிக்கை பிடிக்காமல் அவர் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் பக்கத்து வீட்டுக்காரருடன் இணைந்து காவல் நிலையத்தில் மனைவி மீது போலியாக புகார் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… அதிபர் ஜெலென்ஸ்கி மனைவியிடம் கூறிய 2 வார்த்தை…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த அன்று அதிபர் ஜெலன்ஸ்கி தன் மனைவியிடம்  கூறிய வார்த்தையை தற்போது அவர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா 40 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டது. அப்போது ஆயிரக்கணக்கான வீரர்களும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர். அந்த நாள் திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்டவுடன் […]

Categories
உலக செய்திகள்

பிரதமராகும் வாய்ப்பு பறிபோனால்… பிரிட்டன் சேன்ஸலர் நாட்டிலிருந்து வெளியேறலாம்… வெளியான தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமராக போகும் வாய்ப்பை இழந்தால் சேன்ஸலர் ரிஷி சுனக் நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்று விடுவார் என்று அவரின் நண்பர் கூறியிருக்கிறார். அவருக்கு கலிபோர்னியா மாகாணத்தில்  Santa Monica என்ற பகுதியில் 5.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு இருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டில் பிரதமராவதற்கு உண்டான முயற்சிகளில் தோல்வியை சந்தித்தால் நாட்டிலிருந்து வெளியேறி Silicon Valley-ல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸில் சம்பாதிக்கவில்லை, அசிங்கம்தான் பட்டோம்”….. நடிகர் தாடி பாலாஜி….!!!

தனது மனைவியிடமிருந்து என் மகளை பிடித்துத் தாருங்கள் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நான் பிக் பாஸ் என்று பல கோடி சம்பாதித்து விட்டதாக என் மனைவி நினைக்கின்றார். அங்கு சென்று நான் அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்று நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். மனைவி பிடியில் சிக்கியுள்ள தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் தாடி பாலாஜி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“விட்ருங்கடா” கணவன் கண் முன்னே…. மனைவியை மாறி மாறி 10 பேர்…. கொடூரத்தின் உச்சம்…!!!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் திஷா சாலியன். இவர் கடந்த 23ஆம் தேதி தனது மனைவியை மாமியார் வீட்டில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது, 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. அப்போது தம்பதியினரை மிரட்டி அருகில் இருந்த மாந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே கணவர் திஷா சாலியனை மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அவர் கண்முன்னே மனைவியை பலவந்தமாக மிரட்டி 4 பேர் மாறி மாறி […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்… பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை…. வெளியான பகிர் காரணம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பிரம்மர்ஷி என்னும்  பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில்  மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் எப்போதும் அனைத்து தேர்விலும் முதலிடமே பெற்று வந்திருக்கிறார். அதேபோல், பூஜிதா என்ற மாணவி அனைத்து தேர்விலும் 2அம் இடம் பெற்று வந்துள்ளார். இந்த மாணவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பிரபல தொகுப்பாளர்…. மனைவியின் எமோஷனல் பதிவு…. இணையத்தில் வைரல்….!!!!

சன் மியூசிக் சேனலில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த ஆனந்த கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடல் புற்றுநோயால் மரணமடைந்தார். இவருடைய மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. https://www.instagram.com/p/CbaaW96vdc2/?utm_medium=copy_link இந்நிலையில் அண்மையில் அவரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய மனைவி, “எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், என்னுடைய அன்பான அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய நபர்…. மனைவி மறுத்ததால்…. நேர்ந்த நிலை…!!!

இந்தியாவை சேர்ந்த ஒரு நபர் வெளிநாட்டில் குடியேற ஆசைப்பட்ட நிலையில் அவரின் மனைவி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பியிருக்கிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த 2018 ஆம் வருடத்தில் மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் வருடத்தில் இவர்களுக்கு குழந்தைகள் பிறந்திருக்கிறது. அந்த நபர் 2020 ஆம் வருடத்தில் நாம் அமெரிக்காவில் குடியேறலாம் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆனதால், தன்னால் பயணம் மேற்கொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. தனது மனைவியுடன் சத்யராஜ்….. இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்….!!!

தனது மனைவியுடன் சத்யராஜ் இருக்கும் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பிரபாஸின் ராதேஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் இவரின் மகள் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மகளிர் தினம் என்பதால் அம்மாவை பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ் சூப்பர்…! பிரபல நடிகரின் மனைவி “மீண்டும் கர்ப்பம்”…. ஜூனில் அடுத்த குழந்தை…. வாழ்த்தும் நெட்டிசன்கள்….!!

தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் நகுல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து அவர் காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது நகுல் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்க நகுலுக்கும், அவரது மனைவி ஸ்ருதிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

காருக்குள் என்ன….? இம்ரான்கான் மகன் அதிரடி கைது….!!!

இம்ரான் கான் மனைவியின் மகன் காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான்கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா தனது காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“சுயேச்சையாக போட்டியிடும் மனைவி…!!” விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர்…!!

மேற்கு வங்க மாநிலம், தெற்கு டம்டம் நகராட்சிக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 9 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுர்ஜித்ராய் சுவுத்ரி என்பவர் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி ரீட்டா ராய் சவுத்ரிக்கு வாய்ப்பு வழங்குவதாக கட்சி மேலிடம் தெரிவித்தது. பிறகு ஒரு சில நாளில் திடீரென வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்தான் சிங்கப் பெண்…!! “கணவருக்காக காட்டுக்குள் கை குழந்தையுடன் தனியாக சென்ற பெண்….!!”

சட்டீஸ்கர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோக் பவார் இவருடைய உதவியாளர் ஆனந்த் யாதவ் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் அவர்களை காட்டுக்குள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து அசோக் பவாரின் மனைவி மாவோயிஸ்டுகளிடம் தன்னுடைய கணவரை விட்டு விடுமாறு கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பி வைத்தார். ஆனால் மாவோயிஸ்டுகளிடமிருந்து அதற்கு தகுந்த பதில் வரவில்லை. இதனால் இருவரின் குடும்பங்களும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தன. இதனைத் தொடர்ந்து அசோக் பவாரின் மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

“கணவனை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவி…!!” மகனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது அம்பலம்…!!

மும்பையைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கீதா, தன்னுடைய கணவர் சாந்தனு கிருஷ்ணா குடும்ப தகராறு காரணமாக ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாந்தனு கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி அவருடைய மனைவி […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”… கணவனை ஏலத்தில் விட்ட பெண்…. போட்டி போட்டுக்கொண்டு வாங்க வந்த பெண்கள்…!!!

அயர்லாந்தில் வசிக்கும் ஒரு பெண் தன் கணவரை விற்பதற்கு விளம்பரம் கொடுத்த நிலையில் அவரை வாங்குவதற்கும் 12 பெண்கள் தயாராக இருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் வசிக்கும் ஜான் என்பவரின் மனைவி  லிண்டா மெக்அலிஸ்டர். இவர்களுக்கு ரைடர் மற்றும் கோல்ட் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் லிண்டா திடீரென்று தன் கணவர் ஜானை இணையதளத்தில் விற்பனைக்கு ஏலம் விட்டிருக்கிறார். இதுகுறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஜான், தன் மகன்களை அழைத்து கொண்டு மீன் பிடிப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் வலுக்கட்டாயமான உறவு குத்தமா?…. ஸ்மிரிதி இராணியின் பதில்…..!!!!

மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்மிரிதி இராணி, “நாட்டில் நடக்கின்ற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியது இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என கருதுவதும் நல்லது அல்ல. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விரிவாக விவாதிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

இதாண்டா அடுத்த “உலக அதிசயம்”…. ஒரே வீட்டில் “8 மனைவி”…. கணவரின் நிலைமை…? வைரலாகும் புகைப்படம்….!!

தாய்லாந்தில் 8 பெண்களை திருமணம் செய்த டாட்டூ கலைஞர் தன்னுடைய மனைவிகள் ஒருவருக்கொருவர் போட்டியின்றியும், பொறாமையின்றியும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தாய்லாந்தில் sorot என்ற டாட்டூ கலைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 8 பெண்களை தொடர்ச்சியாக திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து 8 மனைவிகளுக்கும் எந்தவித போட்டியுமின்றி, பொறாமையுமின்றி ஒரே வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்கள். இவர் தன்னுடைய 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் கதையை ஊடகம் […]

Categories
உலக செய்திகள்

“மனைவி, மாமியாருடன் சண்டை!”… நொந்துபோன நபர்… குழந்தைகளை கொன்று தற்கொலை…!!!

ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள Huntingdale என்னும் பகுதியில் வசித்த இலங்கையைச் சேர்ந்த இந்திகா குணத்திலகா என்ற 40 வயது நபர் தன் மகன் மற்றும் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்தார். எனவே, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குணத்திலகா பற்றி பல தகவல்கள் தெரியவந்திருக்கிறது. இவர் ஆஸ்திரேலியாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

“பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த காமக்கொடூரன்”…. ஷாக்கான மனைவி…. என்ன செய்தார் தெரியுமா?!!!!!

சென்னையில் பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்களின் ஆபாச அசைவுகளையும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து ரசித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தனது காதல் மனைவியுடன் வசித்து வருபவர் சேகர். இவர் தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சேகருக்கு பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், அவர்களின் ஆபாச அசைவுகளையும் படம் பிடித்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… இதுக்கு போய் யாராவது கொலை பண்ணுவாங்களா?…. மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவன்….!!!!

தன்னிடம் அனுமதி பெறாமல் செல்போன் வாங்கியதற்காக மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய கணவன் திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் புறநகர் பகுதியான நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் ஜா. இவர் அந்த பகுதியில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஷிடம் ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவிக்கவே, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணத்தை சேர்த்து வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“குடிக்க பணம் தா”…. 7 மாத கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை நெரித்து…. கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு….!!!!

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் திலேஷ்வர் கஞ்சு வசித்து வருகிறார். இவருக்குக் கடந்த வருடம் பிரியா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து பிரியா தேவி 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். இதனிடையில் மதுவுக்கு அடிமையான திலேஷ்வர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி பிரியா தேவியிடம் சண்டைபோட்டு வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை விற்று திலேஷ்வர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதுகுடிக்க மனைவியிடம், திலேஷ்வர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…. தாலி கட்டிய மனைவியை…. கணவர் உட்பட 5 பேரின் வெறிச்செயல்…. பரபரப்பு…..!!!!!

மத்தியப்பிரதேச மாநிலமான இந்தூரில் மனைவியை கணவன் உட்பட 5 பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 32 வயது இளம் பெண்ணை கணவன் உட்பட 5 பேர் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, “கணவர்,அவரின் நண்பர்,வேலைக்காரன் உட்பட 5 பேர் என்னை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன் உடலில் சிகரெட்டை வைத்து சூடு போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கணவன் சொன்ன ஒரு வார்த்தை”…. கத்தியால் குத்திய கர்ப்பிணி மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார் . கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சுரேகா அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவர் சந்தோஷ் கருவை கலைக்க […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் குழு….!! உறுப்பினர்களாக உள்ள தமிழ் பிரபலங்கள்….!! திடுக்கிட வைக்கும் சம்பவம்….!!

கணவன் தன்னை மற்ற ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாக புகார் அளித்த பெண்ணின் கணவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் சங்கனாஞ்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் தன்னை பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வறுப்புறுத்தி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.புகாரை விசாரித்த போலீசார் அந்த பெண்ணிக் கணவரை கைது செய்தனர். பின்னர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விவாகரத்துக்கு பிறகும் பிரபல நடிகரை புகழ்ந்த மனைவி…… யாருன்னு தெரியுமா……?

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் விக்ரமாக  சய்ஃப் அலிகானும் நடிக்கின்றனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவர் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து இவரின் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்னடா புதுசா இருக்கு?…. இப்படி கூடவா பணம் சம்பாதிக்கிறாங்க?…. ஆண்கள் செய்த அதிர்ச்சி செயல்….!!!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் சம்பாதித்துத் தர வேண்டும் என்று கூறி துன்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த வாலிபர் தனது மனைவி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த அவரது நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மனைவி…… எந்த படத்தில் தெரியுமா…..?

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித்தின் மனைவி அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது இவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று […]

Categories
சினிமா

பிக்பாஸ் சர்ச்சையால்…. பிரிய போகிறார்களா?…. பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவி….!!!!

பிக் பாஸ் 5 ல் கலந்துகொண்ட அபிநயும் அவருடைய மனைவி அபர்னாவும் பிரிய போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்5 நிகழ்ச்சியில் ஜெமினி கணேசனின் பேரனான அபினய் கலந்து கொண்டார். அபினைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.அவருடைய மனைவி பெயர் அபர்ணா வரதராஜன். இந்நிலையில் அபினய்க்கு பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சக போட்டியாளரான பவானி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பவானி அபினயை பார்த்து “என்ன லவ் பண்றியா என்று கேட்டார். ” அதற்கு […]

Categories
உலக செய்திகள்

மனைவியை கொன்ற கொடூரர்… “20 வருஷத்துக்கு பின்” குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்…. பின்னணியிலுள்ள முழு விவரம்… இதோ…!!

தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிய நபரை லண்டன் காவல்துறை அதிகாரிகள் 20 வருடங்களுக்குப் பின்பாக 2021 ல் கைது செய்துள்ளார்கள். லண்டனில் கடந்த 2001 ஆம் ஆண்டு zafar என்ற நபர் தன்னுடைய மனைவி விவாகரத்து கேட்ட சம்பவத்திற்காக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த நபர் நைசாக தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கும் தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து முழு தகவலையும் அறிந்த காவல்துறை அதிகாரிகள் […]

Categories
அரசியல்

“துக்கம் தொண்டையை அடைக்குது…. தேம்பித் தேம்பி அழுத அமைச்சர்”…. சோகத்தில் மூழ்கிய பொங்கல் விழா….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு பயனாளிகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் வரை வழங்கப்படும் எனவும் டோக்கன் பெற்ற பயனாளிகள் வந்து […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை 8 வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த கொடூர கணவன்….!!காரணம் இதுவாம்….!!

குடும்ப சண்டையில் மனைவியை 8 வது மாடியில் இருந்து தூக்கி வீசி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லெக்னௌ அருகே கோஸைகஞ்ச் பகுதியில், வசித்து வருபவர் சஞ்சீவ் (36), இவரது மனைவி நீது (32) இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான நாள் முதலே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் பெயரை நீக்கியது ஏன்? பிக் பாஸ் பிரபலத்தின் மனைவி திடீர் முடிவு….!!!

பிக்பாஸ் பிரபலம் அபிநய்யின் மனைவி தனது பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த வாரம் எளிமினேஷனில் அபிநய் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அபிநய்யின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டம் பிடித்த மனைவி…. “கண்டுபிடித்து கொடுத்தா ரூ. 5000 பரிசு”….. வித்தியாசமான கணவரா இருப்பாரோ….!!!!

தன்னை விட்டு வேறு ஒரு நபருடன் ஓடிப்போன மனைவியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று கணவர் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பிங்லா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் பணி நிமித்தம் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் மனைவி குழந்தையுடன் தப்பி சென்றுள்ளா.ர் இதைத்தொடர்ந்து மனைவி குழந்தையை இழந்த துக்கத்தில் கணவர் பல இடங்களில் தேடி அடைந்துள்ளார். அவர்கள் கிடைக்காததால் […]

Categories
மாநில செய்திகள்

வரதட்சணை கொடுமை…. கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல்…. கணவன் செய்த கொடூர காரியம்….!!!!

மதுரை அருகே கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், சித்தூர் கிராமத்தை சேர்ந்த கணபதி ராஜா என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார். […]

Categories
உலக செய்திகள்

“இவர் பெண்ணே அல்ல, ஆண்!”….. வதந்தியால் கொந்தளித்த அதிபரின் மனைவி…..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் இணையதளத்தில் உலவும் செய்தியால் கொந்தளித்துள்ளார். ஒரு பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில், பிரான்ஸ் அதிபரின் மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்றும் அவரின் நிஜ பெயர் ஜீன் மைக்கேல் டிரோக்னியூக்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும், அந்த பத்திரிக்கையை எழுதிய பத்திரிக்கையாளர், தான் இது தொடர்பில் மூன்று வருடங்களாக பல்வேறு நிபுணர்களிடம் கருத்து கேட்டு, விசாரணை மேற்கொண்ட பின்பு தான் பத்திரிகையில் வெளியிட்டேன் என்று […]

Categories
மாநில செய்திகள்

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்….. கணவன் கைது…..!!!!

அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெடுமொழி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பமாக கடந்த 13ம் தேதி பிரசவ நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி […]

Categories
மாநில செய்திகள்

ஐயா…. “என்னோட பொண்டாட்டிய காணோம்”…. கடுப்பான நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பிரிந்து சென்ற மனைவியை கண்டுபிடித்து தருமாறு வழக்கு தொடர்ந்த கணவருக்கு நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் என்னுடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

“பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் பலி!” பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!!

டொமினிக்கன் குடியரசு நாட்டில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி பிரபல இசையமைப்பாளர், அவரின் மனைவி, குழந்தை உட்பட 9 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டொமினிக்கன் குடியரசு நாட்டில் இன்று பயங்கர விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகப் பிரபலமடைந்த இசையமைப்பாளரான, ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்-ற்கு உலக அளவில்  லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர், தன் மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா, 4 வயது மகன் ஜேடன் மற்றும் நண்பர்களுடன் தனியாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 17 குண்டுகள் முழங்க…. முழு ராணுவ மரியாதையுடன்…. சற்றுமுன் பிபின் ராவத் உடல் தகனம்….!!!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஒரே தகன மேடையில்…. பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உடல்கள்….!!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பிபின் ராவத் மற்றும் மதுலிகாவின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி….!!!!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதி ஊர்வலம் டெல்லி பாலம் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு காமராஜ் மார்க் வழியாக கண்டோன்மெண்ட் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்றனர். தற்போது அவரது உடல் கண்டோன்மெண்ட் மயானத்தில் வைக்கப்பட்டு ராணுவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் வெளிநாடு பயணம் சென்ற மா.கா.பா ஆனந்த்…….. அழகிய புகைப்படம்……!!!

மனைவியுடன் வெளிநாட்டு பயணம் சென்ற போது எடுத்த புகைப்படங்களை மா.கா.பா ஆனந்த் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் மா.கா.பா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி தொகுப்பாளர் ஆனார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் MR and MRS சின்னத்திரை நிகழ்ச்சியையும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் […]

Categories

Tech |