கணவன் மனைவி இடையில் யாராவது ஒருவருக்கு விருப்பமில்லாமல் பாலுறவு நடைபெறுவது தொடர்பாக பல்வேறு விதமான வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கபட்ட மனைவி ஒருவர் தன்னுடைய கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடைய விருப்பம் இல்லாமல் இயற்கைக்கு எதிராக கணவர் தன்னிடம் உடலுறவு வைத்துக் கொண்டதால் அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். […]
