கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தற்போது நடந்து வரும் நிலையில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் கேரள மாநிலம் பாறசாலை அருகே முறியங்கரை பகுதியைச் சேர்ந்த சுதீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]
