Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்…. மனைவி மீது தாக்குதல்…. விவசாயி அதிரடி கைது….!!

சந்தேகப்பட்டு மனைவியை பாட்டிலால் தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள வேல்நகரில் வசித்து வரும் தங்கபாண்டி(36) என்பவருக்கு லதா(33) என்ற மனைவி உள்ளார். விவசாயியான இவர் தனது மனைவியை அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தங்கபாண்டி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர் வீட்டு வாசலில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த தங்கபாண்டி அஜித்குமாரின் இருசக்கர […]

Categories
உலக செய்திகள்

வேறு நபரை முத்தமிட்டுக்கொண்டிருந்த மனைவி.. ஆத்திரமடைந்த அதிகாரி செய்த செயலை பாருங்கள்..!!

கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவர், தன் மனைவியும் வேறு நபரும் முத்தமிடுவதை கண்டவுடன் அவர்கள் இருந்த ட்ரக்கை உலோக கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளார். கனடாவில், Ottawa காவல்துறையில் Ken Bruce என்பவர் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களாக தன் மனைவி வித்தியாசமாக செயல்படுவதை அறிந்திருக்கிறார். இந்நிலையில், இவர் வீட்டில் இருந்த சமயத்தில் அவரின் மனைவி ஷாப்பிங் சென்றுள்ளார். எனவே, Bruce மனைவி மீது சந்தேகமடைந்து, அவரின் வாகனத்தை டிராக் செய்யக்கூடிய ஆப்பை பயன்படுத்திருக்கிறார். அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற தந்தை… கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை…விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

மனைவி மீது வந்த சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை அவரது கணவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காக்கங்குடி பகுதியில் ராஜி என்கின்ற ஏழுமலை வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜி வீட்டிற்கு மது அருந்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால் […]

Categories
உலக செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. மூக்கை அறுத்த கணவன்… ஆப்கானில் கொடூரம் …!!

ஆப்கானிஸ்தானில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த கணவர் அவர் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஆப்கானிஸ்தானில் 87% பெண்கள் உடல் ரீதியான துன்பங்கள் அல்லது பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். அது தவிர மனதளவிலும் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை அமைப்பு நடத்திய தேசிய கணக்கெடுப்பில் அறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கணவரோ அல்லது குடும்பத்தில் இருக்கின்ற வேறு ஆண்கள் மூலமாக […]

Categories

Tech |