தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மிகுந்த ஆத்திரம் அடைந்தே காதல் மனைவி மீது ஆசிட் வீசி கொலை முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளி என்ற பகுதியில் 38 வயதுடைய பிரிஜேஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி அருகே இருக்கின்ற பெண்குலம் கிழக்குப் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரிஜா என்ற பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் […]
