மனைவி மற்றும் அக்காவை அரிவாளால் வெட்டிய லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் மாப்பிள்ளை சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டபொம்மன்துரை என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சக்கம்மாள் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் கட்டபொம்மன்துரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது அக்காள் ஈஸ்வரி மகள் உமாரஞ்சனியை திருமணம் […]
