மனைவி பிரிந்த துக்கத்தால் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை ராம்நகரில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனம் (30). இவர் சென்னையில் பணியாற்றிய போது பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகிய நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவருடன் சேர்ந்து வாழாமல் சென்னையில் […]
