Categories
தேசிய செய்திகள்

10 வருடம் நோயாளியாக இருந்த மனைவி…. அவரையும் கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா குட்டநாடு பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் – லீலாம்மா தம்பதியினர். இவர் ஒரு விவசாயி. இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் 5 பேரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் லீலாம்மா உடல்நிலை பாதித்து சுமார் 10 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். மனைவியை ஜோசப் தான் பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தினால் மனைவியை சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் நேற்று வீட்டு சுற்றுப்புற […]

Categories

Tech |