கள்ளக் காதலியுடன் தன் கணவர் தனிமையில் இருந்த வீடியோவை பார்த்த மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிமில் வசிக்கும் தம்பதியினர் ரஞ்சிதா(23)-அருண்குமார்(30). இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அருண் குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு இருந்து வந்ததால் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அருண்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார். […]
