Categories
தேசிய செய்திகள்

“வயது வித்தியாச திருமணம்” 51 வயது மனைவியை…. 28 வயது கணவரின் வெறிச்செயல்…!!

28 வயதான கணவர் ஒருவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் வசித்துவந்த காதல் ஜோடிகள் ஹஹாகுமாரி(51) – அருண்(28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இருப்பினும் 51 வயதான ஹஹாகுமாரிக்கும், 28 வயதான அருணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் கணவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவர்களே போய்விட்டார்கள்…. நான் வாழ்ந்து எதற்கு…? விரக்தியில் விஷம் குடித்த மனைவி…!!!

கணவன் மற்றும் மகன் இறந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவியும் விஷம் அருந்தி இறந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜெயபால்-லீலாவதி (வயது 45) தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயபால் இறந்துவிட்டார். இதனால் லீலாவதி தனது 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் இவரது மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கணவன் […]

Categories

Tech |