தனது கணவன் ஐந்தாவது திருமணம் செய்யவிருந்ததை இரண்டாவது மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரில் வசிக்கும் சபி அகமது என்பவருக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள் உள்ளன. இதில் ஐந்தாவது ரகசியமாக திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதனால் தனது மனைவிகள் அனைவரையும் ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் இரண்டாவது மனைவி மட்டும் குழந்தைகளுடன் வீட்டிலிருந்துள்ளார். அகமது கடந்த செவ்வாய் அன்று ஐந்தாவது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திருமண […]
