Categories
தேனி மாநில செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய கணவர்… கொடூரத்தின் உச்சம்.. !!!

தேனி மாவட்டத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர், மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி  மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சந்திரன்(49) மற்றும் அவரது மனைவி முனியம்மாள்(42) வசித்துவந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளார்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரின் மனைவி முனியம்மாள், கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதனை பொருட்படுத்தாத அவளின் கணவன் சந்தேகப்பட்டு வேலைக்கு போக வேண்டாம் என்று கூறி […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதும் இதுதான் வேலையா…? எத்தனை தடவ சொல்ல… ஆத்திரமடைந்த கணவர் செய்த செயல்…!!

தெலுங்கானாவில் நபர் ஒருவர் மனைவி மீது சந்தேகமடைந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் என்ற மாவட்டத்தின் யெறபாலம் என்ற கிராமத்தில் நாகா ஷேஷிரெட்டி மற்றும் நவ்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திருமணம் நடந்ததில் இருந்து முகநூல் உட்பட பல இணையதளங்களை பயன்படுத்துவதில் நவ்யா அதிக விருப்பம் காட்டி வந்துள்ளார். இதனால் ஷேஷிரெட்டி பல தடவை நவ்யாவை கண்டித்துள்ளார். எனினும் அவர் அதனை நிறுத்தததால் இருவருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்காக மனைவி கொலை…. “செல்லம் என்னை காதலி” காதல் கடிதத்தால்…. சிக்கிய 36 வயது பனிப்பிச்சை…!!

36 வயது நபர் ஒருவர் 16 வயது சிறுமியை காதலித்ததால் தனது மனைவியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் பனிப்பிச்சை(36) – மேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று மேகலா நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக பனிப்பிச்சை தன்னுடைய மனைவியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனைவி இறந்ததாக கண்ணீர்விட்டு அழுததோடு, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல், அவசரஅவசரமாக மறுநாள் காலையில் உடலை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் அக்காவை கொன்னுட்டல்ல” நீயும் செத்து போ…. குளித்து கொண்டிருந்தவரை வெட்டிய…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவியை கொன்ற கணவரை வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் மணலி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை தாய் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சந்தேகத்தின்பேரில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து  அவருக்கு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் தற்போது விடுதலையாகி ஒரு வருட காலமாக தான் வெளியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்… 2 மகன்களை தவிக்க விட்ட பரிதாபம்…!!!

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகபட்டியில் பெருமாள் பாண்டியன் (50), உமா மீனாட்சி (46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். மூத்த மகன் சுந்தர சுகீர்தன் (22) இளைய மகன் பிரணவ் கௌதம்(14) இவர்கள் இருவரும் வடகம் பட்டியில் இருக்கும் தங்களது பாட்டி வீட்டில் தங்கி இருக்கின்றனர். பெருமாள் பாண்டியன்   […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜாமினில் வெளியே வந்து… “மனைவியை போட்டுத் தள்ளி”… தான் உயிரிழந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி..!!

லஞ்ச ஒழிப்பு துறையின் காவல் ஆய்வாளர் மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி சேர்ந்தவர்  பெருமாள்பாண்டி. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கிலிருந்து அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக பெருமாள் பாண்டி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது . இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினர்இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“சாப்பாடு செய்ய லேட்” கணவரின் கோபத்தால்…. மனைவிக்கு நேர்ந்த விபரீதம்…!!

கணவர் ஒருவர் சாப்பாடு செய்ய தாமதமாக்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனு(45). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயம்மா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயம்மா தன்னுடைய மகனுடன் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஸ்ரீனு தன்னுடைய மனைவியை சாப்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெயம்மா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மகன்… திடீரென ஏற்பட்ட சந்தேகம்… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி ரைட்டர் தெருவில் நூறுதீன் என்ற 52 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவியும், அல்தாப் என்ற மகனும் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார். அவரின் மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணீர் கொண்டு வா” தாமதமாக வந்த மனைவி…. கணவர் செய்த செயல்…!!

கணவர் ஒருவர் சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர தாமதமாக்கிய மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல சம்பவத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

பணம் தர மறுத்த மனைவியை…. தடியால் கொன்ற 92 வயது முதியவர்…. கைது செய்த போலீசார்…!!

முதியவர் ஒருவர் உதவித்தொகை பணம் தராத தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் சாமுவேல்(92)-அப்ரயம்மா(90). இவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை மாதாமாதம் 2,250 ரூபாய் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகையை வாங்குவது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இத்தம்பதியினர் இருவரும் 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழகில் மயங்கிய கணவர்…. விடிய விடிய பக்கத்தில் இருந்து…. மனைவியை செய்த காரியம்…!!

கணவர் ஒருவர் தவறு செய்யாத மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தம்பதிகள் தங்கராஜ்-ருக்மணி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கராஜ் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ருக்மணி மிகவும் அழகாக இருந்ததால், அவருடைய கணவர் தங்கராஜ்க்கு சந்தேக புத்தி அதிகமாக இருந்துள்ளது. மேலும் அவர் இரவு வீட்டிற்கு வரும் போது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் […]

Categories
மாநில செய்திகள்

கல்யாணமாகி 2 மாதம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படியா…? காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த இரண்டே மாதத்தில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் ஹர்ஷ் சர்மா-அனுஷூ(22). இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே புதுமண தம்பதிகள் இருவருக்கும் சில தினங்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை முற்றியதால் கோபம்  அடைந்த ஷர்மா தனது மனைவியின் கழுத்தை இரும்பாலான சங்கிலியை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

செருப்பால் அடித்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொன்ற கணவன்…!!

வேலூர் அருகே விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பத்திரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாய்மாமன் மகளான சுப்புலட்சுமியை 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள்முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிடும் முடிவில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் யுவராஜுக்கும், சுப்புலட்சுமிக்கும் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தகராறில் செருப்பால் தாக்கிய மனைவி…. ஆத்திரமடைந்த கணவனின் செயல்…!

குடும்ப தகராறில் மனைவி செருப்பால் தாக்கியதால் ஆத்திரமடைந்த கணவன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.   வேலூர் மாவட்டம் பத்திரபல்லி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே தகராறு அதிகரித்ததால் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்ததாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மனைவி.! கல் நெஞ்சும் கரைய கதறி அழுத கணவன்..! போலீஸ் வலையில் சிக்கிய குடும்பம்

தேனி மாவட்டம் போடி பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் முனீஸ்வரன் -சுப்புலட்சுமி தம்பதியினர்.  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு சியாமளா மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் பட்டாளத்தில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் முனீஸ்வரன்  இந்நிலையில் திடீரென  வீட்டில் சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்திருக்கலாம் அதனால் தற்கொலை செய்து கொண்டதாக  அக்கம் பக்கத்தினர் நினைத்து […]

Categories

Tech |