Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள தோளூர் தெற்குபட்டி கிராமத்தில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தர்மர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் தர்மரை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு… கணவன் உள்பட 3 பேருக்கு தண்டனை… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!

3 வருடங்களாக நடந்த கொலை வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த கனகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து கனகா செங்கல் சூளைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகுவதாக சந்தேகமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவியை கொன்ற கணவன்… 8 வருடங்களாக நடந்த வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முத்துபட்டியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற அமுதராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துகுமார் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்துகுமார் அமுதராணியை கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார். இதுகுறித்து அமுதராணியின் தந்தை கமுதி காவல்நிலையத்தில் […]

Categories

Tech |