உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்ஷர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை அன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன்பின் ருக்ஷர் தூங்க மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவியை பாலியல் உறவுக்கு அன்வர் அழைத்துள்ளார். ஆனால் ருக்ஷர் உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த […]
