மயிலாடுதுறையில் கணவர் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோவில் அருகே இருக்கும் நல்லுச்சேரி கூடலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் குமார்(35). இவருக்கு புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்(37) என்ற மனைவி இருந்துள்ளார். ஹேமா ஜூலியட் சங்கரன்பந்தலில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கடந்த […]
