Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி…. உண்மை அறியாமல் கணவன் செய்த செயல்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் சாய்பிரியா (24). இதில் சாய்பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு  திருமணம் நடந்தது. சீனிவாஸ் ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என கணவனிடம் கூறிய சாய்பிரியா, விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அதன்பின் சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். கடந்த திங்கள்கிழமையன்று 2 பேரும் விசாகப்பட்டினத்திலுள்ள கடற்கரைக்கு மாலை வேளையில் சென்றிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன அதிசயமா இருக்கு… கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. கண்டு பிடித்தவர்களுக்கு கணவர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!

மேற்கு வங்க மாநிலம் பிங்கலா என்ற கிராமத்தில் தட்டச்சு தொழிலாளி ஒருவர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி மற்றும் குழந்தை அவருடைய பெற்றோருடன் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்து வேறு ஒரு நபருடன் தப்பி ஓடிச் சென்று விட்டார். இந்த தகவல் அறிந்த மறுநாளை அவர் தனது கிராமத்திற்கு சென்று உள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கணவன்-பிள்ளை யாரும் வேண்டாம்… முன்னாள் காதலன் தான் வேணும்… .இளம்பெண் செய்த கொடூரம்…!!!

மதுரையில் கணவர் மற்றும் பெற்ற பிள்ளையை ஒதுக்கித் தள்ளிவிட்டு முன்னாள் காதலனை பட்டதாரி பெண் தேடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி தெருவில் போத்தியப்பன் வசித்து வந்தார் அவருக்கு அருள்செல்வி என்றொரு மகள் வயது 24 இவள் பட்டதாரி படிப்பை முடித்தவர். அருள் செல்விக்கும் அப்பகுதியை சேர்ந்த ராமையன் மகன் முருகானந்தம் என்பவருக்கும்  4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது அவர்களுக்கு மூன்று வயது தன்சிகா என்றொரு மகளும் உள்ளார். […]

Categories

Tech |