மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிலுவைபுரம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அனில்குமார் கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த 4-வது நாளே கவிதா திடீரென இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த […]
