Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

6 ஆண்டுகள் ஆகியும் திரும்பவில்லை…. வெளிநாட்டிற்கு சென்ற கணவர்…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

மனைவிடம் சொல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வராத கணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நவீன்நிஷா(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான 10 நாட்களில் மகேஸ்வரன் மனைவியிடம் சொல்லாமல் திடீரென வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நவீன்நிஷா அவரது பெற்றோரிடம் கேட்டபோது சில நாட்களில் மகேஸ்வரன் வந்து விடுவார் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தம்பியை தாக்கியதால் ஆத்திரம்…. கணவர் மீது மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது வாங்கி தருமாறு தகராறு செய்த மைத்துனரை தாக்கியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வசந்த நகர் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரவிக்குமார் சம்பவத்தன்று ரோஸ்நகரில் உள்ள அவரது அக்கா ரேவதி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருப்பவர்களுக்கும் ரவிக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிக வரதட்சணை கேட்டு… கணவர் செய்த கொடுமை… 6 பேர் மீது வழக்குபதிவு…!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு வாழப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணத்தின்போது சீனிவாசனின் பெற்றோர் வரதட்சணையாக 100பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 5 லட்சம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க… ஆத்திரமடைந்த மனைவி… நடவடிக்கை எடுத்துவரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவருக்கு எதிராக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்திநகர் 4-வது தெருவில் முகம்மது உசேன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சமீசா(28). இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முகம்மது உசேன் மனைவி என்றும் பார்க்காமல் சமீசாவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இதே போல் அடிக்கடி வீட்டின் […]

Categories

Tech |