கணவன் மனைவிக்குள் நடந்த சண்டையால் ஆத்திரமடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேவேந்திரகுலம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சுதாஎன்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்களுக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் முருகேசன் ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனைதொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள ஒரு […]
