மனைவியை துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புக்கரசி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலைப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் அன்புக்கரசியை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அன்புக்கரசி தூத்துக்குடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை […]
