உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி ஊர் தலைவருடன் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அமன் தன்னுடைய மனைவி மற்றும் ஊர் தலைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மனைவி நீண்ட நாட்களாக இதை செய்துவரும் நிலையில், என்னுடைய நண்பர்கள் உதவியுடன் இன்று தான் […]
