Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை துன்புறுத்திக் கொன்ற மர வியாபாரி…. அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி….!!!!

மனைவியை கொலை செய்த வியாபாரிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கருமத்துறை பகுதியில் தங்கவேல் வெள்ளச்சி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். தங்கவேல் தனது மனைவி மாற்றுத்திறனாளி வெள்ளச்சியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைக்காடு பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு குடியேறியுள்ளார். அங்க அவர்கள் மர வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தங்கவேல் நடத்தி வந்த மர வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கவேல் தனது மனைவி வெள்ளச்சியிடம் பெற்றோர் வீட்டிற்கு […]

Categories

Tech |