Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்ணின் கொலை வழக்கு…. 4-வது கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன் பொத்தை பகுதியில் வெள்ளத்தாய்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 முறை திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருந்ததால் வெள்ளதாய் தனது தாய் சண்முக தாயுடன் வசித்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தாய் முருகன் என்பவரை 4-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தேகமடைந்த கணவர்… மனைவிக்கு நடந்த செயல்… நீதிபதியின் தீர்ப்பு…!!

 சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் ஏரி பகுதியில் கூலித் தொழிலாளியான தினேஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் குமாருக்கும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் வசிக்கும் உமாமகேஸ்வரி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமான ஒரே மாதத்தில் தினேஷ் குமார் தனது மனைவியான உமா மகேஸ்வரியின் மீது சந்தேகமடைந்தால் கணவன், மனைவிக்கு […]

Categories

Tech |