Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… கணவனே மனைவியை கொலை செய்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழைய கரிக்காட்டுகுப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது.‌ இந்த வீட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத்துடு என்பவர் பராமரித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பரத்துடு அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் புடவையால் சுஜாதாவின் கழுத்தை நெரித்து பரத்துடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் வேலூர்

“காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவன்”…. கைது செய்த போலீஸார்…!!!!!

காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்துள்ள தேவாலபுரம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டை அடுத்திருக்கும் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்தபொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சென்ற ஒன்பது வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு இரண்டு மாதங்கள் இருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் இருவரும் குழந்தைகளுடன் தேவாலபுரத்தில் உள்ள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி….. ஆத்திரத்தில் கணவனின் வெறிச்செயல்….. போலீஸ் விசாரணை….!!!!

மனைவியை கணவன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‌ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தில் விஜயராஜ்-மேனகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்ததுள்ளது. இதில் விஜயராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேனகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த விஜயராஜ் செல்போனை கீழே வைக்குமாறு மேனகாவை சத்தம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உன்னை இப்படி பண்ணது யார்….? நாடகமாடிய கணவன்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்னிகா, ஹர்சினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நம்ம தனியா போலாம்… திட்டம்போட்டு நாடகமாடிய கணவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனிக்குடித்தனம் அழைத்த மனைவியை கொலை செய்து நடமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெத்தனூர் பகுதியில் கபிலேஷ்ராஜன்(27) என்பவர் வசித்தது வந்துள்ளார். இவர் கரூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டிற்கு முன்பு கபிலேஷ்க்கு திருப்பூரை சேர்ந்த சீனிவாசன் என்பவற்றின் மகளான சர்மிளாதேவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு சஜாஜோனிகா என்ற 8 மாத குழந்தை உள்ளது. இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை கொடூர கொலை செய்த… கணவன் கைது… விசாரணையில் ஏற்பட்ட குழப்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில்குமார்(41) என்பவர் அவரது மனைவி சங்கீதா(36) மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆம்னி வேன் டிரைவரான செந்தில் கொரோனா காரணமாக வேலையிழந்து வருமானமின்றி இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பண தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா அவரது இரு மகன்களுடன் மொட்டை மாடியில் […]

Categories

Tech |