தேனி மாவட்டம் கம்பம் அருகே குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். காமயகவுண்டன்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் கவிதா தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் பிரபாகரன். இதனை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் கவிதாவை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கவிதாவை பிரபாகரன் […]
