Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பிரச்சனையால் பிரிந்த உறவு.. மகனை பார்க்க சென்ற தந்தை.. ஆத்திரத்தில் சீரழிந்த குடும்பம் ..!

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் இளம்பருதி. இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களால் இருவரும் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் தனது மகனை பார்ப்பதற்கு இளம்பரிதி சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த இளம்பருதி மனைவியை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டார். இதைப் பற்றி தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பருத்தியை கைது செய்தனர். […]

Categories
உலக செய்திகள்

நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம்…. நான் தான் எல்லாம் செய்தேன்…. ஒப்புக்கொண்ட கணவன்…!!

மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரே பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் கணவர் ஒருவர் அளிக்கப்பட்டிருந்த புகாரில் Jonathan Daval(29) என்பவரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் Alexia ஜாகிங் சென்ற தன் மனைவி வீடு திரும்பவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு […]

Categories

Tech |