உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவன் தொடர்பு இருந்துள்ளது. அதனை கணவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிரச்சனைக்காக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்த தகராறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். கணவன் தனது மகளுடன் சென்று மனைவி தேடி வந்தார். அப்போது ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட […]
