கணவர் என்று கூட பாராமல் மனைவி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ பூவாணி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மூலிகைகளை பறித்து அதை வெளியிடங்களுக்கு விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சரவணன் என்ற மகனும், அமுதசுரபி, என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனுக்கு, பேச்சியம்மாளுக்கும் […]
