கணவன் தன்னிடம் கேட்காமல் பானிபூரி வாங்கி வந்த காரணத்திற்காக மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே என்ற பகுதியை சேர்ந்த பிரதிக்ஷா அதே பகுதியை சேர்ந்த காகினிநாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாளிலிருந்து இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பிரதிக்ஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஆனால் அலுவலத்தில் இருந்து வரும்பொழுது […]
