மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திலகர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் பிரியா பணியாற்றி வந்த பனியன் நிறுவனத்தில் திருவாரூர் பகுதியில் வசிக்கும் தமிழரசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பிரியாவ்க்கும் தமிழரசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]
