மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் கொங்கம்பாளையம் பகுதியில் ஆறுமுகம், குப்பாயி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ரேவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பனுக்கும் ரேவதிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ரோகித், யஸ்வந்த் என்ற […]
