மதுரையில் உயிரிழந்த மனைவியின் உடலுடன் மூன்று நாட்கள் இருந்த கணவர் மற்றும் இரண்டு மகன்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எஸ் எஸ் காலனி அருகே உள்ள ஜானகி நாராயணன் என்ற தெருவில் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் மற்றும் மாலதி தம்பதியினர் இரண்டு மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மாலதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் […]
