Categories
தேசிய செய்திகள்

காதல் மனைவியின் ஆபாசப் படம்…. வாட்ஸ் அப்பில் வெளியிட்ட கணவன்…. கைது செய்த போலீசார்…!!

மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் வேலை பார்த்து வருபவர் ரேவந்குமார். இவர் திருப்பதி அருகே உள்ள திம்மப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த நிரோஷா(21) என்ற பெண்ணுக்கும் பெற்றோர் அனுமதியோடு காதல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான மூன்று நாட்களிலேயே ரேவந் தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிரோஷா கடந்த 5 தினங்களுக்கு […]

Categories

Tech |