பாகிஸ்தானில் ஒரு நபர் தன் மனைவியை கொன்று உடலை துண்டாக்கி தீயில் எரித்து கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் Cheela Wahan என்ற பகுதியை சேர்ந்த தம்பதி Muhammad Sharif மற்றும் Ishrat. அந்த பகுதியில் Sharif ஒரு கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் மகள் Halima Sadia ஏதோ வாங்குவதற்காக கடையிலிருந்து பணம் எடுத்திருக்கிறார். ஆனால் அதனை தந்தையிடம் கூறாததால், […]
