மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் பகுதியில் பொன்னப்ப பிள்ளை – நீலம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்களுடைய மகன் பலரிடம் கடன் வாங்கி விட்டு வெளியூரில் தலைமறைவாக இருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பொண்ணப்ப பிள்ளையிடம் பணத்தை திருப்பித் தருமாறு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னப்ப பிள்ளை மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதுதொடர்பாக பொன்னப்ப […]
