ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்று விட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரியாகுமாரி. இவர் கடந்த புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் கணவர் பிரகாஷ் குமார் மற்றும் 2 1/2 வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கணவர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் பிரகாஷ் குமாரை […]
