உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெண் விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள காளிபாளையம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு வீராயி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் வீராயி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விரக்தியடைந்த வீராயி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த […]
