Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது – ஐகோர்ட் மதுரை கிளை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தேனி வீரபாண்டியில் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்வதை உயர்நீதிமன்ற கிளை ஏற்காது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?…. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன?…. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை குறித்த பத்திரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத மனைகள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக 2016-ல் புகார் பெறப்பட்டது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்த பத்திரங்களை பதிவுசெய்ய 2017-ல் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி ஏராளமானோர் சார்-பதிவாளர் அலுவலகங்களில், மனைகள் பதிவு செய்யப்பட்டதாக நகரமைப்பு துறை புகார் தெரிவித்தது. இது தொடர்பாக சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டதில் நீதிமன்ற உத்தரவையும்  மீறி 160 சார்-பதிவாளர்கள் அங்கீகாரமில்லாத […]

Categories

Tech |