Categories
தேசிய செய்திகள்

4 ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு…. என்ன காரணம் தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கர்னல் மற்றும் லெப்டினன் கர்னல் பொறுப்பில் உள்ள நான்கு ராணுவ அதிகாரிகள்; உளவு விசாரணைக்காக அவர்களது மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் படி தனி உரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறி இது குறித்து நான்கு ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த அதிகாரிகளின் மனுவின் படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் இருவர் டெல்லியில் உள்ள ராணுவ புலனாய்வு இயக்குநரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மூன்றாவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவி…. கேமரா பொருத்தி மனைவியை கண்காணித்த கணவர்…. போலீசில் பெண் இன்ஜினியர் புகார்….!!!

சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் சந்தியா(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர் வளசரவாக்கம் அனைத்தும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் 2011 ஆம் ஆண்டு வடபழனி சேர்ந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு சஞ்சய் அவர் தோழியுடன் நெருங்கி பழகியதால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருவரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனு கொடுத்த மாற்றுத்திறனாளி…. “உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு”…. விரைந்து கொடுக்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிள்…!!!!

மாற்றுத்திறனாளி கொடுத்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமை என்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெறும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டமானது நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். நேற்று மொத்தம் 447 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொட்டுமாரன  மாறானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனுசாமி என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்…. கோரிக்கை மனுவை அமைச்சரிடம் அளித்த வணிகர் சங்க தலைவர்….!!!!

நடைபெறும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர்-ஆவடி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை தற்போது தமிழக அரசு விரிவாக்க முடிவு செய்து பணிகள் தொடங்க உள்ளது. இதனால் சாலையின் ஓரங்களில் மலர், காய்கறி  போன்ற கடைகள் நடத்தும்  சிறு தொழில்  வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில துணை தலைவ ராமலிங்கம் உள்ளிடோர்  நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சேவையை சரியாக செய்யவில்லை?…. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வந்த புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்….!!!!!

இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வாடிக்கையாளர் ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேந்திரனின் கார் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ராஜேந்திரன் காரை பழுது பார்க்க செலவழித்த 85 ஆயிரத்து 187 ரூபாய் பணத்தை தான் இன்சூரன்ஸ் செய்த காப்பீட்டு நிறுவனத்தில் கேட்டு மனு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 லட்சத்து 40 ஆயிரம் இடம் காலியாக உள்ளது…. ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள்….!!!!

பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நமது தமிழ்நாட்டில் மொத்தம் 490 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. ஆனால் இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான இடம் காலியாக உள்ளது. இதற்கு காரணம் பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர் எங்களை ஏமாற்றிவிட்டார்” காவல் நிலையத்திற்கு வந்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மோசடி செய்த 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான முத்துக்குமார் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்  கடந்த 2000-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நான்  2.2 சென்ட்  நிலத்தை வாங்கினேன். இதனை சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து என்னுடன் நிலம் வாங்கிய 8 பேருடன் சேர்ந்து பத்திரம் பதிவு செய்தேன். இந்த நிலத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதிக்க கோரிக்கை”…. குறை தீர்க்கும் கூட்டத்தில் மக்கள் மனு….!!!!

பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்குமாறு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். இதில் ஆயிரப்பேரி பஞ்சாயத்து தலைவர் சுடலைபாண்டி தலைமையிலான பொதுமக்கள், பழைய குற்றாலம் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குறைதீர் கூட்டத்தில்… கழிப்பிடம் கட்ட கோரி… பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு…!!!

பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செடிமுத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியதாவது, செடி முத்தூர் காலனியில் 70 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த காலனியில் பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடம் என்று எதும்  இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே இதன் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்…. இங்கிலாந்து பெண்ணின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரட்டை குடியுரிமை உள்ளது. எனது முன்னோர்களின் பூர்வீக சொத்து கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நான் கடந்த 2014- ஆம் ஆண்டு கடலூரில் 2 ஏக்கர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்களை சும்மா விடக்கூடாது” பெண்ணுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை…. மாவட்ட ஆட்சியருக்கு வந்த மனு….!!!!

மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர்  மனு  அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்  மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு நூல் பட்டறையில் மாதம் 6 ஆயிரம்  ரூபாய் சம்பளம் தருவதாக கூறி என்னுடன் சேர்ந்து 5 பெண்களை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சேர்த்துவிட்டார். ஆனால இதுவரை எங்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக தரவில்லை. மேலும் சரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்கள் அளித்த மனு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை ….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கொட்டகையை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் ராஜ வீதி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கார் நிறுத்துவதற்காக தகர கொட்டகை அமைத்துள்ளார். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் கொட்டகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  மனு அளித்துள்ளனர். இதனையடுத்து  தாசில்தார் சரண்யா ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஊராட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக இதை செய்ய வேண்டும்” மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு….!!!!

குறிஞ்சி  இன  மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு குறிஞ்சி  இன மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தேவன் ஒடை, கருப்பூர், மண்ணியார் வாழ்க்கை, திருவைகாவூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மலைக்குறவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாற்று […]

Categories
தேசிய செய்திகள்

“திமுகவின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”…. ஜெயக்குமார் கருத்து…!!!!!!!

அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை  பெற்றுக்கொண்ட ஜெயக்குமார் பேசியதாவது, கடந்த 2010ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாடு தான் திருப்புமுனை ஏற்பட்டு 2011-ல் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தொடர்ந்து 10 ஆண்டு காலமாக அதிமுகவை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மேலும்  இது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய்” அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து   மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தாசில்தார் அந்தோணி ராஜ், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. கல்வித்துறை முடிவு?

தமிழ்நாடு முழுவதும் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைய  தொடங்கியதை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும்  10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வர இருக்கும் பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறுபடியும் திறந்துட்டாங்க…. “டாஸ்மாக் கடையை நிரந்தரமா மூடுங்க”…. கலெக்டரிடம் மனு கொடுத்த மக்கள்..!!

சத்துவாச்சாரியில் மதுபான கடையை  நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை புகார் மனுவாக  கொடுத்துள்ளனர். வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் மந்தைவெளியில் இருந்து பால் ஆற்றுக்கு செல்லும் பாதையில்  புதிதாக மதுபானக்கடை கடந்த சில வாரங்களுக்கு முன் […]

Categories
அரசியல்

போலீசை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்….!! நீதிமன்றம் காட்டிய அதிரடி…!!

சென்னை ராயபுரம் தொகுதி 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் கடந்த 30ஆம் தேதி அன்று மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் அவரை கண்டித்து வீட்டிற்க்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் “நாங்கள் ஆளும் கட்சியினர் அவ்வாறு தான் செய்வோம். எங்களை எதிர்த்தால்  உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம்.!” என கூறியுள்ளார். இதனை அடுத்து அந்தக் காவலர் வண்ணாரப்பேட்டை காவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் மேல கொலை காண்டுல சிம்பு…. இது எங்கே போய் முடியுமோ தெரியல…!!!!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனையடுத்து கிருஷ்ணா படத்தில் உருவாகும் 10 தல படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் சிம்பு. கன்னடத்தில் நரகன் இயக்கத்தில் சிவராஜ்குமார் முரளி போன்றோர் பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழிலும் இயக்குனர் நரதனே  இயக்கி வந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“ஏற்கனவே 3 கோவில்கள் இருக்கு”…. இங்கு இந்த கடை வேண்டாம்…. பா.ஜனதா எதிர்ப்பு…!!!!!

புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பா ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பா.ஜனதா திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர் மற்றும் திருச்சி தாராநல்லூர் கல் மந்தை உப்பிலியத்தெரு, பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெரு பகுதி மக்கள் கலெக்டர்அலுவலகத்திற்கு திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு, செக்கடி பஜார் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…..வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை கடந்த 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதிவுசெய்வதில்  இணையத்தில் சர்வர் […]

Categories
மாநில செய்திகள்

பேரூராட்சி தேர்தல் பஞ்சாயத்து… ஆணையத்திற்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி…!!!!

கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள் அதில் பதிவான வழக்குகள் போன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில் 1வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி, 11 […]

Categories
அரசியல்

ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி…!! அதிரடி காட்டிய நீதிமன்றம்…!!!

அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூருவை சேர்ந்த புகழேந்தியை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கையில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறப்பட்டிருப்பதாக புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான மனுவை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

நாகப்பட்டினத்தில் புதிய ஆபத்து?… அச்சத்தில் கிராம மக்கள்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆபத்தான முறையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடாமங்கலம் எம்ஜிஆர் நகரில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் நிறைவேற்ற வேண்டும்…. பெற்றோர்கள் அளித்த மனு…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

மாவட்ட கல்வி அதிகாரியிடம் மாணவர்களின் பெற்றோர்  கோரிக்கை மனு ஒன்றை  அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களின்  பெற்றோர்கள்   கோரிக்கை மனு ஒன்றை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எல்.கே.ஜி.முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகள் நடந்து  வருகிறது. இந்த வகுப்புகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மொத்தம் உள்ள 7 வகுப்புகளுக்கும் 3 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றப்படுமா?…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாணவி மனு ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அல்ஸலாம்பேகம் என்ற பெண் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் நான் பி.எஸ்.சி. நர்சிங் படிக்க விண்ணப்பித்தேன். எனக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில் தஞ்சையிலுள்ள அவர் லேடி நர்சிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதற்கான ஆணையும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ….!!

நோபல் நாட்டில் இறந்த வாலிபரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கிராமத்தில்  சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 2  நாட்களுக்கு முன்பு சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டியன் செல்போனை  இந்திய வெளியுறவு  துறையினர் தொடர்பு கொண்டு  சதீஷ்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் தந்தை […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் ஜாமின்… மத்திய அரசு எதிர்ப்பு…!!!!

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை  கொலை செய்ய முயன்றதாக  கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வரும் காலிஸ்தானை  தனி நாடாக வேண்டும் என்று கோரிய புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி இருந்தார். அந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்….. ஜெயக்குமார் ஜாமீன் மனு தாக்கல்….. வெளியான தகவல்….!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் ஜெயகுமாரின் ஜாமீன் மனு இன்று(பிப்…23) விசாரணைக்கு வந்த நிலையில் ,மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி தேர்வு ரத்து?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் கால அட்டவணையை மாநில அரசு வெளியிட்டு வருகின்றன. இதனிடையில் ICSE தேர்வு வாரியங்களும் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடுமோ என்ற பயத்துடன் மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் தேர்தல் முறைகேடு…. நாளை (பிப்..22) விசாரணை…. சென்னை உயர்நீதிமன்றம்…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கோவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை நேரத்தை குறைக்க வேண்டும்…. பல்வேறு அமைப்பினரின் கோரிக்கை மனு…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, தி.மு.க. கிளைச் செயலாளர் நவமணி ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்லும் பணியாளர்களை 6 மணி அளவில் வரச்சொல்லி ஊதியத்தை குறித்து வழங்குகின்றனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

மது பாட்டில்கள் விற்பனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் “தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள், கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்து விற்கப்படுகின்றன. அதை வாங்கி அருந்துவோர் பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசி செல்கின்றனர். கண்ணாடி பாட்டில்கள் விரைவில் மக்கும் தன்மை கொண்டவை இல்லை என்பதால் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புதுச்சேரியில் பாக்கெட் மாற்று பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் […]

Categories
அரசியல்

“கன்னியாகுமரிக்கு விடிவு காலம்!”…. முதல்வர் உத்தரவாதம்…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் காங்கிரஸ்….!!!!

சட்டசபை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையிலான 55 கிலோ மீட்டர் சாலை மற்றும் காவல்கிணறு-பார்வதிபுரம் வரையிலான 22 கிலோ மீட்டர் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு அந்த சாலையை சீரமைக்க வேண்டும். கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் சாமியார் இல்லை”…. நீங்களே சொல்லிகிட்டா அதுக்கு நான் பொறுப்பா?… அன்னபூரணி பரபரப்பு பேச்சு….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை…. ரசிகர்களால் பெரும் பரபரப்பு….!!!!

தென்னிந்திய திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய வரவேற்பும் உள்ளது. இதையடுத்து அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த நிலையில் வலிமை திரைப்படம் தொடர்பாக அஜித் ரசிகர்கள் புகார் மனு அளித்துள்ளது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?…. 90 வயது மூதாட்டியை…. பிள்ளைகள் செய்த கொடூரம்….!!!!

மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்த தனது பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் 94 வயது மூதாட்டி அலமேலுவை அவரது பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்தனர். இதனால் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு கொடுத்தார். இதில் மூதாட்டி அலமேலுக்கு மீஞ்சூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை போன்றவை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராஜேந்திர பாலாஜியின் சதோதரி…. ஐகோர்ட் கிளையில் மனு….!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அது எங்களுக்கு சொந்தமான இடம்”…. நடுரோட்டில் உருண்ட பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் அமைச்சரின் கார் முன்பு தரையில் படுத்து உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். இதனையடுத்து அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறுவதற்கு முயற்சி செய்தபோது திருநல்லூரை […]

Categories
மாநில செய்திகள்

கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு தடை…. உயர் நீதிமன்றத்தில் மனு…!!!!

கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருநெல்வேலியை சேர்ந்த அய்யா என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் முறைப்படுத்தப்படாத கிரிப்டோகரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரிசர் வ் வங்கி அங்கீகரிக்கவில்லை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS – EPSஐ நீக்க வேண்டும்…. அதிமுகவில் பரபரப்பு…. தொடரும் குழப்பங்கள்…!!!!

ஓ பன்னீர்செல்வம் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் அதிமுக சட்ட விதிகளில் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் கொண்டுவந்த திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தேர்தல் நடைபெற்றபோது திமுக உள்பட மற்ற கட்சிகளில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள்

‘குடியுரிமையை ரத்து செய்து கருணைக்கொலை செய்யுங்கள்’…. மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கை கண்ணீர் மல்க மனு….!!

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தேனி பாரஸ்ட்ரோடு 6 வது தெருவை சேர்ந்த திருநங்கை ஆராதனா என்பவர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தார். இவர் தேனி ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். அவர் கொடுத்த மனுவில், “நான் 2018 ஆம் ஆண்டு கோர்ட் உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனல் அடுத்த கட்ட தேர்வுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. தேர்வில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வெள்ள நிவாரண பணி” ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும்…. தூய்மை பணியாளர்களின் மனு….!!

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தூய்மைப் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் தூய்மைப் பணியாளர்கள் கூறியிருப்பதாவது “சென்னையில் முன்பு ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிக்காக ஈரோடு மற்றும் பிற மாவட்டத்திலிருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றனர். இவ்வாறு அழைத்துச் சென்றதும், நடத்திய விதமும் எங்களுக்கு கசப்பான அனுபவத்தை தந்தது. அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சுகாதார கேடு ஏற்பட கூடாது” தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்…. ஆணையாளரின் அறிவுரை….!!

மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற்றது. அப்போது ஆணையாளர் கிறிஸ்துராஜ் இந்த முகாமிற்கு தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். இதில் ஓய்வூதியம், பணி நியமனம், சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட ஆணையாளர் கிறிஸ்துராஜ் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார். இதனையடுத்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

7 மாதம் கர்ப்பமாக இருந்த பெண்…. கணவருக்கு நடந்த விபரீதம்…. அதிகாரியிடம் மனு….!!

கொரோனா நிவாரணம் வேண்டி கைக்குழந்தைகளுடன் பெண் வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரியான முருகேசன் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அதன்படி சிவகிரி கருக்கம்பாளையம் காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி துளசிமணி தனது கைக்குழந்தைகளுடன் வருவாய் அதிகாரி முருகேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் துளசிமணி கூறியதாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி இப்படித்தான் மனு அளிக்கனும்…. கண்டிப்பா இத எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க…..!!!!!

தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய வட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக  இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர். அவ்வாறு  முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்று  தவறான வதந்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டுத்திடல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…. மனு கொடுத்த மக்கள்….!!

ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அதிகாரிகள் அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அவல்பூந்துறை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் விளையாட்டுத்திடல் ஒன்று இருக்கின்றது. இதனை சில பெண்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் அங்கு வந்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதை திறக்க அனுமதி வேண்டும்…. சுகாதாரமாக நடத்தப்படும்…. கலெக்டரிடம் மனு….!!

டாஸ்மாக் பார்களை திறக்ககோரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மதுபானகூட திண்பண்ட பொருட்கள் விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் இந்த மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 160 இடங்களில் பார்கள் இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பார்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அறுவை சிகிச்சையில் வந்த குற்றசாட்டு” மயங்கி விழுந்த பெண்…. கலெக்டரிடம் மனு….!!

தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை தெருவில் ராஜ்குமார்-மலர்க்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மலர்க்கொடி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மலர்க்கொடிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நாங்கள் சரியாகத்தான் அறுவை சிகிச்சை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டினியால் சாகும் மாடுகள்…. வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள்…. கலெக்டரிடம் மனு….!!

மாட்டு வண்டிகள் வாயிலாக மணலை அள்ளுவதற்கு குவாரிகள் அமைக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது . வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான மாட்டுவண்டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஜெகநாதன் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதை மனுவை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜி.சரவணன் வாங்கிகொண்டார். அந்த மனுவில் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் இருக்கின்றது. ஆனால் […]

Categories

Tech |