ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ குடிநீர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், நரிப்பையூர் பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ள நிலையில் கீழப்பருத்தியூர், கிடாதிருக்கை, கீழாம்பல், பனைக்குளம்,பொட்டகவயல், உத்திர கோசமங்கை, பெருங்குளம், சேரந்தை, சிக்கல், உரத்தூர், கருமாள், நல்லிருக்கை, கரிசல்புளி ஆகிய பகுதிகளிலும் உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அந்த திட்டங்கள் அனைத்தையும் […]
