சென்னை சாஸ்திரி நகர் மெயின் ரோடு, 6வது குறுக்கு தெரு உள்ள குப்பைத் தொட்டி அருகே பிளாஸ்டிக் கவர் ஒன்றில் மனித மண்டை ஓடு, கை மற்றும் காலில் எலும்புகள் கிடந்துள்ளன. அங்கு சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எலும்புகளை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் நடமாடக் கூடிய பகுதியில் குப்பை […]
