சீனாவில் மனித உரிமை மீறல் குறித்த விவகாரத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா நாட்டில் வடமேற்கில் ஜின்ஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை சீனா மறுத்து வந்துள்ளது. இதற்கிடையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் […]
