மியான்மரில் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று ராணுவ ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பிறகு முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. எனவே அந்நாட்டு மக்கள் இராணுவத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இராணுவம் அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் மியான்மர் அரசு தீவிரவாத […]
