Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

வேளாண் கழிவுகளை எரிப்பது பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. இது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று பஞ்சாப் தலைமை செயலாளர் விஜயகுமார் ஜான் ஜூவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டுள்ளது. வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் வேளாண் […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர்கள் ஒரு லட்சம் நிவாரணம்….!! மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!

சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு போராட்டத்திற்கு பிறகு சக கட்சியினருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் உணவருந்தி உள்ளார். அப்போது திடீரென வந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமாரசாமி மற்றும் ராஜசேகர் ஆகியோர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவை லத்தியால் சரமாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால்…. இவர்கள் தான் காரணம்…. தேசிய மனித உரிமை ஆணையம்…!!!

தேசிய மனித உரிமைகள் ஆணையம், தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது.  இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை அகற்றும் போது, மனித கழிவுகளை அள்ளும் போது மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் நிகழ்வானது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அருள்குமார் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“நடந்தது என்ன?”… சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் […]

Categories

Tech |