உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு விளங்கி வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் உலக அளவில் பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பெல்லாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ் க்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உக்ரைன் மனித உரிமைகள் […]
