Categories
உலக செய்திகள்

“விடுதலைப்புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை”… இலங்கை பிரதமர் பேச்சு…!!!!!

விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போர் 2009 ஆம் வருடம் மே மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரின் போது ஏராளமான விடுதலை புலிகள் பிடிக்கப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறாமல் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் சூழ்நிலை இன்னும் மாறவில்லை. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன் […]

Categories
உலக செய்திகள்

திபெத்: மனித உரிமைகள் மீறல்…. சீனாவுக்கு எதிராக பிரபல நாடு செய்த செயல்….!!!!

திபெத்தில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மத அடக்குமுறைகள் பற்றி கவலை தெரிவிக்கும் அடிப்படையில் உலகத் தலைவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், “திபெத் மீதான உலக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8-வது மாநாடு” அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் நேற்று துவங்கியது. இந்த மாநாடு திபெத் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வலுப்படுத்தவும், ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அவற்றில் 26 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், திபெத்திய நாடாளுமன்றம் உட்பட நேரிலும், […]

Categories
பல்சுவை

செஞ்சிலுவை சங்கத்தின் உன்னத பணிகள்….!!

உலக செஞ்சிலுவை சங்கம் தனது முயற்சியினால் போர் நடைபெறும் இடங்களுக்கும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. இது சர்வதேச நாடுகளின் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் மனிதநேய அமைப்பாக செயல்படுகிறது. போர்க்காலங்களில் நாடுகளிடையே கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகளையும் இந்த  அமைப்பு கண்காணித்து வருகின்றது. போரிடும் நாடுகள் உரிமையை மீறி நடந்து கொண்டாள் இந்த அமைப்பு மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடரும்.ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் பல […]

Categories

Tech |